Author: A.T.S Pandian

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வழக்கை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்…

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளும் வகையில், திறக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்ற உத்தரவிட்டது.…

டெண்டர் முறைகேடு: எஸ் பி வேலுமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

டெல்லி: கடந்த அதிமுக ஆட்சியின்போது குற்றம் சாட்டப்பட்ட டெண்டர் முறைகேடு விவகாரத்தில் எஸ் பி வேலுமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து…

தேர்வறையில் 5 கிலோ பிட்: நாமக்கல் மாவட்டத்தில் 11 தேர்வு கண்காணிப்பாளர்கள் கூண்டோடு நீக்கம்!

நாமக்கல்: சேலம் அருகே நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 17ந்தேதி அன்று நடைபெற்ற தேர்வின்போது, தேர்வறையில் கட்டுக்கட்டாக பிட் பேப்பர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 5 கிலோ எடை…

ஊட்டி மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து மனைவியுடன் கண்டுகளித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! -புகைப்படங்கள்

குன்னூர்: ஊட்டியில் 124வது மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்று மலர் கண்காட்சியை கண்டு ரசித்தார்.…

சென்னையில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிக்கு ரூ.184 கோடி ஒதுக்கி தமிழகஅரசு உத்தரவு…

சென்னை: சென்னையில் நிரந்தர வெள்ள தடுப்பு பணியின் ஒரு பகுதியாக நீர்வழித்தடங்களை மேம்படுத்த முதற்கட்டமாக ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழக அரசின் நீர்வளத்துறை உயர்அதிகாரி தெரிவித்திருந்தார்.…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியிலிருந்து 50 ஆயிரம் கன அடியாக உயர்வு….

சேலம்; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியிலிருந்து 50 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. கர்நாடகாவின் நீர்பிடிப்பு பகுதிகளில்…

இளநிலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி….

டெல்லி: இளநிலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள். இன்று இரவு 9மணி வரை மட்டுமே விண்ணப்பம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்படுவதாக என…

இலங்கை அரசு திவால்! இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

கொழும்பு: கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ள இலங்கை அரசு திவாலாகி விட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை…

பேரறிவாளன் விடுதலையை இனிப்பு வழங்கி கொண்டாடுவதா? தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி ராஜினாமா!

சேலம்: பேரறிவாளன் விடுதலையை இனிப்பு வழங்கி கொண்டாடுவதா? என திமுகவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும் வழக்கறிஞருமான சிற்றரசு தனது கட்சி…

உதகையில் இன்று 124வது மலர் கண்காட்சி தொடக்கம்! நீலகிரி மாவட்டத்துக்கு விடுமுறை அறிவிப்பு..

குன்னூர்: உதகை தாவரவியல் பூங்காவில் 124வது மலர் கண்காட்சிஇரண்டு ஆண்டுகளுக்கு பிறக இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது. தமிழக முதல்வர் மலர் கண்காட்சியை இன்று திறந்து…