Author: A.T.S Pandian

இரு சக்கர வாகனத்தின் பின்னாடி உட்காருபவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்! போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு…

சென்னை: இரு சக்கர வாகனத்தின் பின்னாடி உட்காருபவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது பின்னால் அமர்ந்திருப்பவர்களும்…

கியான்வாபி மசூதி – சிவலிங்கம் குறித்து சர்ச்சைக் கருத்து! டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் கைது

டெல்லி: கியான்வாபி மசூதி மற்றும் சிவலிங்கம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டதாக டெல்லி பல்கலைக்கழக இணை பேராசிரியர் ரத்தன் லால் என்பவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார்.…

7 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது – அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்…

தஞ்சை: திருவாரூரில் நடைபெற்ற நெல்திருவிழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் 7விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதுகளை வழங்கினார். அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்…

உலக செஸ் சாம்பியன் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்து சாதனை படைத்தார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா…

டெல்லி: ஆன்லைன் வழியாக நடைபெற்ற செஸ் போட்டியில், உலக செஸ் சாம்பியன் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்து சாதனை படைத்தார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா (Rameshbabu Praggnanandhaa). அவருக்கு…

உதகையில் ஜான் சல்லிவன் சிலை மற்றும் சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை; உதகையில் ஜான் சல்லிவன் சிலை மற்றும் சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஊட்டியை உருவாக்கிய ஜான் சல்லிவன் சிலையை முதலமைச்சர்…

திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் என்ற எடப்பாடி குற்றச்சாட்டு-லாக்கப் மரணம்! டிஜிபி சைலேந்திரபாபு பதில்….

சென்னை: கடந்த அதிமுக அம்மா அரசால் முற்றிலும் ஒழிக்கப்பட்ட கள்ளச்சாராயம் திமுக ஆட்சியில் ஆறாய் ஓடுகிறது என எதிர்க்கட்சி தலை வரும், முன்னாள் முதல்வருமான ஈபிஎஸ் குற்றம்…

தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் பிஏ-4 வகை கொரோனா பாதிப்பு! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் பிஏ-4 வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில்…

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115 அடியை தாண்டியது.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 115 அடியை தாண்டியது.. குடிநீர்…

31வது நினைவு தினம்: ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா, பிரியங்கா காந்தி மரியாதை!

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31வது நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவரும், மனைவியுமான சோனியாகாந்தி,…

31வது நினைவு தினம்: ராஜீவ்காந்தியின் உருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

உதகை: 31வது நினைவு தினத்தையொட்டி ராஜீவ்காந்தியின் உருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 3 நாள் சுற்றுப்பயணம் ஊட்டியில் முகாமிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு நேற்று மலர்…