Author: A.T.S Pandian

வேலூரில் அதிர்ச்சி சம்பவம்: அடகுக் கடை சுவரில் துளைபோட்டு ரூ.70 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை

வேலூர்: வேலூர் பகுதியில் அடகுக் கடை சுவரில் ஓட்டை போட்டு ரூ.70 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர்…

விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: நீதிமன்றத்தில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல்!

விருதுநகர்: விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 806 பக்க குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய விருதுநகர் தலித்…

மோடி அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து கண் துடைப்பு நாடகம்! கே.எஸ்.அழகிரி

சென்னை: மோடி அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து கண் துடைப்பு நாடகம் என்றும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரியை ஏற்றியது ரூ.26.77 குறைத்தது ரூ.14.50…

12 நாடுகளைச் சேர்ந்த 92 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

வாஷிங்டன்: கொரோனா தொற்று அச்சுறுத்தலே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தற்போது புதிய வகை நோயாக குரங்கு அம்மை தொற்று பரவி வருகிறது. இந்த தொற்றை தடுக்க…

இந்தியா உள்பட 16 நாடுகளுக்கு செல்ல சவுதி அரேபியா பயண தடை விதிப்பு…

ரியாத்: புதிய வகை கொரோனா பாதிப்பு காரணமாக, இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு பயணம் செய்ய சவுதி அரேபியா தடை விதித்துள்ளது. இந்தியாவில் நேற்று புதிதாக 2,022…

தமிழ்நாட்டில் மழை அளவீடுகள் கணிக்க ரூ.25 கோடியில் 1,000 தானியங்கி மழைமானிகள்! தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் மழை அளவீடுகள் கணிக்க ரூ.25 கோடி செலவில் 1,000 தானியங்கி மழைமானிகள் நிறுவ தமிழகஅரசு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த…

பொறியியல் கல்வி மீதான மவுசு குறைந்தது! நடப்பாண்டு மேலும் 10 கல்லூரிகள் மூடல்…

சென்னை: இளைய தலைமுறையினரிடையே பொறியியல் கல்வி மீதான மவுசு குறைந்து வருவதால், போதிய அளவில் மாணவர் சேர்க்கை இல்லை. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில்…

26ந்தேதி சென்னை வரும் பிரதமர் 5 திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்! அமைச்சர் வேலு தகவல்…

சென்னை: மே 26ந்தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, நெடூஞ்சாலைத்துறை, ரயில்வே துறை உள்பட 5 திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு…

சென்னையில் போலீசார் அதிரடி: ஹெல்மெட் அணியாத 367 பேரிடம் அபராதம் வசூல்…

சென்னை: இருசக்கர வாகனங்களின் பின்இருக்கையில் பயணம் செய்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் பைக்கின் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாத 367 பேர்…

மாநில உரிமை குறித்து திமுக பேசுவதா? திருமுருகன் காந்தி ஆவேசம்…

சென்னை: மாநில உரிமை குறித்து திமுக பேசுவது விநோதமாக உள்ளது மே 7 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார். முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த…