Author: A.T.S Pandian

கோவை வெள்ளயங்கிரியின் 7 மலைகளையும் மனைவியுடன் நடந்து சென்று ஆய்வுசெய்தார் அமைச்சர் சேகர் பாபு!

கோயமுத்தூர்: கோவை வெள்ளயங்கிரியின் 7 மலைகளையும் நடந்து சென்று வேண்டுதலை நிறைவேற்றினார் அமைச்சர் சேகர் பாபு. இதுவரை தமிழ்நாட்டில் எந்தவொரு அமைச்சரும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடாத நிலையில்,…

பாரத் ஜோதா யாத்திரைக்காக அரசியல் விவகாரக் குழு, பணிக்குழு -2024 மற்றும் மத்திய திட்டமிடல் குழு அமைப்பு! சோனியாகாந்தி அறிவிப்பு…

டெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி, நாடு முழுவதும் பாத யாத்திரை…

பயணிகளுக்கு 3 நாட்கள் இலவச பயணம் சலுகையுடன் டெல்லி 150 மின்சார பேருந்து அறிமுகம்… கெஜ்ரிவால் அசத்தல்…

டெல்லி: காற்று மாசு பரவலை தடுக்கும் வகையில், தலைநகர் டெல்லியில் மின்சார பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, இன்று 150 மின்சார பேருந்துகள் புழக்கத்தில் விடப்பட்டு உள்ள…

அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை; அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மிழகத்தில் கொரோனா பாதிப்பு 99 சதவிகிதம் கட்டுப்படுத்தப்பட்டு…

‘மங்கிபாக்ஸ்’: தமிழ்நாடு மருத்துவத்துறை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம்…

சென்னை: மங்கிபாக்ஸ் எனப்படும் குரங்கு வைரஸ் தொற்று குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு மருத்துவத்துறை செயலாளர் அவசர கடிதம் எழுதி உள்ளார். ஆப்பிரிக்காவில் காணப்படும் குரங்கு…

‘மலைகளின் இளவரசி’ கொடைக்கானலில் மலர் கண்காட்சி இன்று தொடக்கம்!

மதுரை: ஊட்டி கோடை விழாவின் மலர் கண்காட்சி இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானலில் இன்று 59-வது மலர் கண்காட்சி தொடங்குகிறது.…

12 மொழிகளில் “திருக்குறள்”: ஜூன் மாதத்தில் வெளியிட இருப்பதாக செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தகவல்…

சென்னை: 12 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள “திருக்குறள்” பதிப்பு ஜூன் மாதத்தில் வெளியிட இருப்பதாக செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தகவல் தெரிவித்து உள்ளது. இதை செம்மொழி தமிழாய்வு…

சென்னையில் அடுத்த 2 நாட்கள்  வெப்பம் தகிக்கும்! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை: சென்னையில் அடுத்த 2 நாட்கள் வெப்பம் தகிக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை செய்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான்…

24/05/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 1,675 பேருக்கு கொரோனா பாதிப்பு 1635 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 1,675 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 1635 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தொற்று பாதிப்பு வெகுவாக…

அலற வைக்கிறது சென்னை…

அலற வைக்கிறது சென்னை… நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு 43 வயது பெண்ணை வீடு புகுந்து பலாத்காரம் செய்திருக்கிறான் 20 வயது இளைஞன்..…