கோவை வெள்ளயங்கிரியின் 7 மலைகளையும் மனைவியுடன் நடந்து சென்று ஆய்வுசெய்தார் அமைச்சர் சேகர் பாபு!
கோயமுத்தூர்: கோவை வெள்ளயங்கிரியின் 7 மலைகளையும் நடந்து சென்று வேண்டுதலை நிறைவேற்றினார் அமைச்சர் சேகர் பாபு. இதுவரை தமிழ்நாட்டில் எந்தவொரு அமைச்சரும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடாத நிலையில்,…