Author: A.T.S Pandian

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை: தமிழகஅரசு வழங்கும் கல்பனா சாவ்லா விருதுக்கு ஜூன் 30க்குள் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வீர தீர செயல்களில்…

காவிரி டெல்டா பகுதிகளில்  82% தூர்வாரும் பணிகள் நிறைவு! அமைச்சர் துரை முருகன்

தஞ்சாவூர்: மேட்டூர் அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி டெல்டா பகுதிகளில் 82% தூர்வாரும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன்…

சர்க்கரை விலையேற்றத்தை தடுக்க ஏற்றுமதி 10மில்லியன் டன்னுக்கு மேல் அனுமதி கிடையாது! மத்தியஅரசு

சென்னை: சர்க்கரை விலையேற்றத்தை தடுக்க ஏற்றுமதியை 10மில்லியன் டன்னுக்கு மேல் அனுமதி கிடையாது என மத்தியஅரசு புதியகட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டு உள்ளது. மோடி தலைமையிலான மத்திய பாஜக…

கியான்வாபி மசூதி வழக்கை மே 26ந்தேதிக்கு ஒத்தி வைத்தது வாரணாசி நீதிமன்றம்…

டெல்லி: கியான்வாபி மசூதி வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்த்த நிலையில், வழக்கின் அடுத்த விசாரணையை மே 26ந்தேதிக்கு ஒத்தி வைத்து…

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது? நாளை வெளியாகும் என தகவல்…

சென்னை: பொதுவாக ஆண்டு இறுதித்தேர்வு முடிவும்போதே, கோடை விடுமுறையும் அறிவிக்கப்பட்டு, பள்ளி திறப்பு தேதியும் வெளியிடப்படும். ஆனால், இந்த ஆண்டு, பள்ளி இறுதி ஆண்டு தேர்வு முடிந்து…

சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள்! எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் குற்றச்சாட்டு

சென்னை: தலைநகர் சென்னையில் மட்டும் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார். தமிழ்நாட்டில்…

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகள், ஆபாச நடனங்கள் இருக்க கூடாது! உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: கோயில் திருவிழாக்களில் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகள், ஆபாச நடனங்கள் இருக்க கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. சமீபகாலமாக…

ரேசன் அரிசி கடத்தலை தடுங்கள்! தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாட்டில் ரேசன் அரிசி கடத்தப்படுவதை உடனே தடுத்து நிறுத்துங்கள் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்திலிருந்து…

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் மு.க.ஸ்டாலின் – முன்கூட்டியே தண்ணீர் திறப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

சென்னை: காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்து மலர்தூவினார். அதைத்தொடர்ந்து, காவிரி…

திமுகவுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் கூட்டணியில் தான் இருக்கிறோம்! காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர்

சென்னை: திமுகவுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் கூட்டணியில் தான் இருக்கிறோம், ’திமுகவும், காங்கிரஸும் விமர்சித்துக் கொள்வது புதிதல்ல’ என திருச்சி தொகுதி எம்.பி. திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.…