Author: A.T.S Pandian

கிருஷ்ணகிரி எம்.பி., டாக்டர் செல்லக்குமார் கோரிக்கையை ஏற்று ஓசூருக்கு மெட்ரோ பாதை அமைக்க கர்நாடக அரசு ஒப்புதல்…

பெங்களூரு: கிருஷ்ணகிரி தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., டாக்டர் ஏ.செல்லக்குமார் கோரிக்கையை ஏற்று ஓசூருக்கு மெட்ரோ பாதை அமைக்க கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஓசூருக்கான மெட்ரோ…

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: மயிலாடுதுறை உள்பட 9 பகுதிகளில் என்ஐஏ சோதனை…

சென்னை: மயிலாடுதுறையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு தொடர்புடைய 9 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி…

டான்செட் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது…

சென்னை: நடப்பாண்டுக்கான டான்செட் (TANCET) தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள முதுநிலை…

அரசு பேருந்துகளில் விளம்பரம் – ஒப்பந்தம் குறித்து தமிழகஅரசு அறிவிப்பு வெளியீடு…

சென்னை: அரசு பேருந்துகளில் விளம்பரம் -ஒப்பந்தம் செய்வது குறித்து தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள தகவலில், தமிழக போக்குவரத்து துறையின் 7 மண்டலங்களை சேர்ந்த,…

ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திருப்பி ஒப்படைக்க தமிழகஅரசு உத்தரவு

சென்னை: ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரிமையாளர்களுக்கே திருப்பி ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டம் பகுதிகளில், பழுப்பு நிலக்கரி மற்றும்…

வேலூர் மத்திய சிறையில் சோதனை! செல்போன்கள், சிம் கார்டுகள், பேட்டரி பறிமுதல்

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், செல்போன்கள், சிம் கார்டுகள், பேட்டரியை போலீசார் பறிமுதல் செய்தனர். வேலூர் தொரப்பாடியில் ஆண்கள்மத்திய சிறை உள்ளது. இங்க…

நெல் குறைந்தபட்ச ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ.2040ஆக அதிகரிப்பு! மத்தியஅமைச்சரவை முடிவு…

டெல்லி: நெல் குறைந்தபட்ச ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ.2040ஆக அதிகரிப்பு செய்து மத்திய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளதாக மத்திய இணைஅமைச்சர் அனுராக்தாக்கூர் தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடி தலைமையில்…

வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்படலாம்! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு…

சென்னை: வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்படலாம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அத்துடன் பல்வேறு நிபந்தனைகளையும் வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு…

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் மூடல்! ஓபிஎஸ் கண்டனம்

சென்னை: ஏற்கனவே இருந்ததைப் போலவே எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தி உள்ளார். மேலும், அம்மா…

நுபுர் சர்மா சர்ச்சை பேச்சு: இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம் என அல்-கொய்தா மிரட்டல்!

டெல்லி: பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாக நுபுர் சர்மாவின் சர்ச்சை பேச்சைத் தொடர்ந்து, இந்தியாவின் பல்வேறு நகரங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என அல்-கொய்தா மிரட்டல் விடுத்துள்ளது.…