Author: A.T.S Pandian

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த இரு…

ஆதீனங்களின் அரசியல், அமித்ஷா மகனின் முதலீடு குறித்து கார்ட்டூன் விமர்சனம்… ஆடியோ

தமிழ்நாட்டில், மதுரை ஆதீனம் மற்றும் சிதம்பரம் தீட்சிதர்களின் அடாவடிக்கு பின்புலமாக பாஜக இருப்பதாகவும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் முதலீடு குறித்தும் ஓவியர் பாரியின் கார்ட்டூன்…

ஆனிமாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் 14ந்தேதி திறப்பு…

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் ஆனிமாத பூஜைக்காக வரும்14ந்தேதி திறக்கப்பட உள்ளதாகவும், பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு இன்று மாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட உள்ளது…

டெல்லி மெட்ரோ வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 கார்கள், 80க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசம்..

டெல்லி: தலைநகர் டெல்லி மெட்ரோ வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 10 கார்கள் மற்றும் 80க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமானதாக தகவல் வெளியாகி…

எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நிறுத்தம் குறித்து தமிழகஅரசு விளக்கம்…

சென்னை: தமிழ்நாட்டில், கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த எல்கேஜி, யுகேஜி வகுப்புகள், நடப்பாண்டு முதல் நிறுத்தப்படுவதாக தமிழகஅரசு அறிவித்துள்ளது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள…

பொறியியல் படிப்புக்கு ஜூன் 20ந்தேதி, கலைக் கல்லூரிகளுக்கு ஜூன் 27ம் தேதி முதல் விண்ணப்பம் தொடக்கம்! அமைச்சர் பொன்முடி

சென்னை: நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் ஜூன் 20ந்தேதி தொடங்குவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். மேலும், அரசு கலைக் கல்லூரிகளுக்கு ஜூன் 27ம் தேதி முதல் ஜூலை…

கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் 511 மாணவிகளுக்கு திருமணம்! அதிர்ச்சி தகவல்

சென்னை: கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும் 511 மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ள அதிர்ச்சி தகவலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மேலும், அவர்கள் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்படும்…

உயர்நிலை மருத்துவப்படிப்பில் 1456 காலி இடங்கள்! மத்தியஅரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

டெல்லி: உயர்நிலை மருத்துவப்படிப்பில் 1456 காலி இடங்கள் உள்ளது குறித்து மத்தியஅரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் உயர்நிலை மருத்துவ படிப்புக்காக நீட்…

ஆபரேசன் கஞ்சாவை தொடர்ந்து ஆபரேஷன் கந்துவட்டி: டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு டி.ஜி.பி சைலேந்திர பாபு சுற்றறிக்கை அனுப்பி…

ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.40 சதவிகிதம் உயர்வு! ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ்

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் 0.40 சதவிகிதம் உயர்த்தியுள்ளதாக அதன் தலைவர் சக்தி காந்ததாஸ் அறிவித்து உள்ளார். அதன்படி, வங்கிகளுக்கு வழங்கும்…