மிழ்நாட்டில், மதுரை ஆதீனம் மற்றும் சிதம்பரம் தீட்சிதர்களின் அடாவடிக்கு பின்புலமாக பாஜக இருப்பதாகவும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் முதலீடு குறித்தும் ஓவியர் பாரியின் கார்ட்டூன் விமர்சனம் செய்துள்ளது.