Author: A.T.S Pandian

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றுமுதல் துறைவாரியாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றுமுதல் துறைவாரியாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். அத்துடன் இன்று அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு…

பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 5 அம்ச கோரிக்கைகள்: ஜூன் 27ந்தேதி வங்கி ஊழியர்கள்வேலைநிறுத்தம்

டெல்லி: பழைய ஓய்வூதியத் திட்டம், வாரத்தில் 5நாட்கள் வேலை உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஜூன் 27ந்தேதி (திங்கட்கிழமை) நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு…

பிரதமர் மோடி மீது புகார் கூறிய இலங்கை மின்வாரியத் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ ராஜினாமா!

சென்னை: அதானி குழுமத்திற்காக பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி, பின்னர் வாபஸ்பெற்ற இலங்கை மின்வாரிய தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ இலங்கை மின்வாரியத் தலைவர்…

பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் தயார்! நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…

சென்னை; பெத்தேல்நகர் ஆக்கிரமிப்பு இடத்தில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் அரசின் மேய்க்கால் புறம்போக்கு…

தமிழக மின்தேவை 16,500 மெகாவாட்டாக அதிகரிப்பு! அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்…

சென்னை: தமிழகத்தில் இப்போது மின்தேவை 2 ஆயிரம் மெகாவாட் அதிகரித்துள்ளது, இதன்மூலம் மொத்த மின்தேவை 16,500 மெவாட்டாக அதிகரித்துள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். தமிழ்நாட்டின் மின்…

திமுக அரசை கலைக்க சதி! பாஜக மீது அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு குற்றச்சாட்டு

செங்கல்பட்டு: தமிழ்நாட்டில் ஜாதி கலவரத்தை உருவாக்கி, திமுக ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி, கலைக்க பாஜக முயற்சி மேற்கொள்வ தாக செங்கல்பட்டில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், அமைச்சர்…

அதிகரிக்கும் கொரோனா: அனைத்து மாநில அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை

சென்னை: இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், அனைத்து மாநில அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். கடந்த 24மணி நேரத்தில் நாடு முழுவதும், மேலும், 8,084…

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பவோ, பிரசுரம் செய்யவோ கூடாது! மத்தியஅரசு

டெல்லி: ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பவோ, பிரசுரம் செய்யவோ என தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக மத்திய…

3மணி நேரம் விசாரணைக்கு பிறகு மதிய உணவு இடைவேளைக்காக வெளியே வந்தார் ராகுல்காந்தி…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை விவகாரத்தில் அமலாக்கத்துறையினரின் 3மணி நேர விசாரணைக்கு பிறகு, மத்திய உணவு இடைவேளைக்காக ராகுல்காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். பிற்பகல்…

திண்டிவனத்தில் போலி வாக்காளர் அட்டை தயாரிப்பு: அச்சகத்துக்கு ‘சீல்’ வைப்பு!

விழுப்புரம்: திண்டிவனத்தில் போலி வாக்காளர் அட்டை தயாரித்த அச்சகத்திற்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார். நாடு முழுவதும் போலியான அடையாள அட்டைகளை தயாரித்து…