மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
சென்னை: கர்நாடக மாநில அரசு மேகதாது அணை கட்ட முயற்சித்து வரும் வேளையில், பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு…
சென்னை: கர்நாடக மாநில அரசு மேகதாது அணை கட்ட முயற்சித்து வரும் வேளையில், பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு…
பெங்களூரு: போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் பெங்களுருவில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் போதை மருந்து…
சென்னை: சனாதனம் குறித்து பேசும், ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநரை அப்பொறுப்பிலிருந்து குடியரசுத் தலைவர் விடுவிக்க வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, ம.தி.மு.க…
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால்…
புல்டோசர் ராஜ்ஜியம்… உடையுங்கள் உடையுங்கள் புல்டோசர் கொண்டு உடையுங்கள் உங்களால் முடிந்தவரை !!! உடைக்க முடிந்தது எங்கள் கட்டடங்களை மட்டும் தான் ஓஹ் புல்டோசர் ராஜ்ஜியமே !!…
சென்னை: ராகுல்காந்தி டெல்லி அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராக அழைப்பு விடுத்த அமலாக்கத்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில்…
டெல்லி: டெல்லியில் அமலாக்கத்துறையை கண்டித்து பேரணியாக ராகுல்காந்தி தலைமையில் சென்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப் பட்டனர். ராகுல்காந்தி அமலாக்க்ததுறையின் விசாரணைக்கு ஆஜரானார். நேஷனல் ஹெரால்டு பத்திரிகை…
திருவள்ளூர்: எண்ணும் எழுத்தும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து, வடகரையில் உள்ள அரசுப் பள்ளியில் ஆய்வுசெய்ததுடன், அங்கு 10ம் வகுப்புக்கு சென்று விவரங்களை கேட்டறிந்ததுடன்,…
டெல்லி: பணமோசடி வழக்கில் சிக்கிய டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை முடிவடைந்த நிலை யில், அவரை சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம்…
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு ஆஜராக, அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தை நோக்கில், காங்கிரஸ் கட்சி யினருடன் ராகுல்காந்தி பேரணியாக புறப்பட்டார். டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி…