புழல் அருகே அரசு பள்ளியில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே புழல் ஒன்றியம் அழிஞ்சியம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது அனைவருக்கும் கல்வி…