Author: A.T.S Pandian

சென்னை பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் 5பொறுப்பு உதவியாளர்கள் மாற்றம்! தமிழகஅரசு

சென்னை: பத்திரப்பதிவுத்துறையில் சார்பதிவாளர் பொறுப்புகளை கவனிக்கும் உதவியாளர்கள் 5 பேரை தமிழகஅரசு அதிரடியாக மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மாற்றம் சென்னையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்றுள்ளது.…

கோவை கே.சி.பி நிறுவனத்தில் 4-வது நாளாக தொடரும் சோதனை…

கோவை: முன்னாள் எஸ்.பி.வேலுமணியின் நண்பருக்கு சொந்தமான, கோவை கே.சி.பி நிறுவனத்தில் 4-வது நாளாக சோதனை தொடர்ந்து வருகிறது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் வீடு மற்றும்…

அமர்நாத் பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு…. மீட்பு பணிகள் தீவிரம்…

ஸ்ரீநகர்: அமர்நாத் புனித யாத்திரை நடந்துவரும் நிலையில் அங்கு மேக வெடிப்பால் ஏற்படுத்தப்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்து உள்ளனர். மாயமான பலரை மீட்கும் பணியில்…

பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி!

விருதுநகர்; சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி அளித்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு…

அண்ணாமலையின் உண்ணாவிரதம், பாதயாத்திரை தொடர்பான அறிவிப்புகளை விமர்சிக்கும் கார்டூன்… ஆடியோ

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசுக்கு எதிராக பாதயாத்திரை வருவேன் என்று கூறியதை கார்டூன் விமர்சனம் செய்துள்ளது. மோடி அரசு கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதா…

09/07/2022: இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா… கடந்த 24மணி நேரத்தில் 43 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏறி இறங்கி வரும் நிலையில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் 43 பேர் பலியாகி உள்ளனர். இது மருத்துவ…

காமராஜர் பிறந்த நாளையொட்டி ஜூலை 15ந்தேதி ‘காமராஜர் ஆட்சி முறை’ என்ற தலைப்பில் கருத்தரங்கு! கே.எஸ்.அழகிரி

சென்னை: காமராஜர் பிறந்த நாளையொட்டி ஜூலை 15ந்தேதி ‘காமராஜர் ஆட்சி முறை’ என்ற தலைப்பில் மாவட்டங்களில் கருத்தரங்கு நடை பெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

92வது பிறந்த நாள்: கிரேட் பெர்சன்.. கே.பி….

கிரேட் பெர்சன்.. கே.பி…. மேடை நாடகங்களில் கலக்கி வந்தவருக்கு தனது தெய்வத்தாய் (1964) படத்தில் வசனகர்த்தா வாய்ப்பு வழங்கி திரையுலகை திறந்துவிட்டார் மக்கள் திலகம்.திலகம்.. திறமை ஜொலிக்கும்…

ஏரி, குளங்களில் வண்டல் மண் இலவசம்! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

சென்னை: ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண் இலவசமாக எடுப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. விவசாயிகள் ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை…

498 ஊரக, நகர்ப்புற உறுப்பினர்கள் காலி பணியிடங்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது…

சென்னை: தமிழ்நாட்டில் ஊரக, நகர்ப்புற பகுதிகளில் காலியாக உள்ள 498 இடங்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்கு தொடங்கி நடை பெற்று வருகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி…