முதல்வர் ஸ்டாலின் கொரோனாவில் இருந்து குணமடைய ஓபிஎஸ் வாழ்த்து…
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் விரைவில் குணமடைய ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதுபோல ஆளுநர் ஆர்.என்.ரவி உள்பட அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து…
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் விரைவில் குணமடைய ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதுபோல ஆளுநர் ஆர்.என்.ரவி உள்பட அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து…
சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி…
திருமலை: ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான முர்முவுக்கு தெலுங்கு தேசம், சிவசேனா கட்சிகள் திடீரென ஆதரவு தெரிவித்து உள்ளன. இதனால், முர்முவின்…
கொழும்பு: இலங்கை தேசிய தொலைக்காட்சி ‘ரூபவாஹினி’ மீண்டும் தனது ஒலிபரப்பை தொடங்கியது. மக்கள் போராட்டம் காரணமாக தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பிய…
மாலி: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் தஞ்சமடைந்துள்ள நிலையில், அவரை திருப்பி அனுப்ப வலியுறுத்தி மாலத்தீவில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாலத்தீவு ஜனாதிபதியின்…
சென்னை: சட்ட விதிகளின்படி செயல்படும் இரவு நேர கடைகள், உணவகங்கள், மற்றும் வணிக நிறுவனங்களில் ஒருபோதும் தலையிடக் கூடாது என காவல்துறை யினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி…
கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு ஓடிய நிலையில், நிலையில் இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தற்காலிக அதிபராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.…
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிமுகவின் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில்,…
சென்னை: தமிழக பதிவுத்துறையில் கடந்த100 நாளில் ரூ.4,988 கோடி வசூலாகி சாதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, கடந்த 1.04.2022 முதல் 12.07.2022 வரையிலான 3மாதத்தில் 4,988.18…
சென்னை: எடப்பாடி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை டெல்லியில் உள்ள அகில இந்திய தேர்தல் ஆணையத் தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார்.…