Author: A.T.S Pandian

ராஜபக்சேக்கள் வெளிநாடு தப்பிச்செல்வதை விரும்பவில்லை: இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்தார் பிரதமர் ரணில் விக்ரம சிங்கே…

கொழும்பு: ராஜபக்சேக்கள் வெளிநாடு தப்பிச்செல்வதை விரும்பவில்லை, அவர்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்கக்கூடாது என கூறி இலங்கையில் போராட்டம் தொடர்ந்து வருவதால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவசர நிலை…

இந்தியாவின் போதைபொருள் கடத்தல் கேந்திரமாக மாறிய அதானியின் குஜராத் துறைமுகம்! ரூ.376.5 கோடி மதிப்புள்ள  75 கிலோ ஹெராயின் பறிமுதல்

அகமதாபாத்: பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அதானியின் கட்டுப்பாட்டில் உள்ள குஜராத் மாநிலத்தின் முந்த்ரா துறைமுகத்தில் மீண்டும் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டு உள்ளது. ரூ.376.5 கோடி…

13/07/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 16906 பேருக்கு கொரோனா பாதிப்பு, 45 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 16, 906 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன் 45 பேர் பலியாகி உள்ளனர். நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர்…

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 2வது வாரத்தில் வெளியாக வாய்ப்பு

டெல்லி: சிபிஎஸ்இ பாடத்திட்டங்களில் பயின்று தேர்வெழுதிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாத காலம் ஆகும்…

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டாம்! யுஜிசி

டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை முடிக்க வேண்டாம் என அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டு…

“பொன்னையனுடன் எப்போது பேசினேன்”! ஆதாரத்தை வெளியிட்டார் கோலப்பன்

சென்னை: பொன்னையனுடன் எப்போது பேசினேன் என்பதற்கான ஆதாரத்தை வெளியிட்டார் ஓபிஎஸ் ஆதரவாளர் கோலப்பன். கடந்த 9ந்தேதி இரவு 10 மணி அளவில் பேசியதாக தெரிவித்துள்ளார். அதிமுக தலைவர்களை…

கோத்தபயவுக்கு அடைக்கலம் தரக்கூடாது – வெளியேற்றுங்கள்! மாலத்தீவு மக்கள் கடும் எதிர்ப்பு…

கொழும்பு: மாலத்தீவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு, அடைக்கலம் தரக்கூடாது, அவரை மாலைதீவை விட்டு வெளியேற்றுமாறு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள…

அதிக வாக்கு வெற்றியுடன் அதிபர் பதவியை பிடித்த கோத்தபய ராஜபக்சே இன்று அதிகாலை மாலத்தீவுக்கு தப்பி ஓட்டம்…

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்தினருன் இன்று அதிகாலை 3மணி அளவில் விமானப்படை விமானத்தில் மாலத்தீவுக்கு தப்பி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மனைவி…

உள்நாட்டு வர்த்தகர்கள் இந்திய ரூபாயில் ஏற்றுமதி, இறக்குமதியை மேற்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி

டெல்லி: இந்திய ரூபாயின் வீழ்ச்சி காரணமாக, உள்நாட்டு வர்த்தகர்கள் இந்திய ரூபாயில் ஏற்றுமதி, இறக்குமதியை மேற்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய…

மக்களின் போராட்டத்தால் அதிபர் மாளிகையை விட்டு பயந்து ஓடிய கோத்தபய ராஜபக்ச – ஆடியோ

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்கள், ஆளும் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். மக்களின் போராட்டம் தீவிரமடைந்து, அதிபர் மாளிகைக்குள் புகுந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே…