Author: A.T.S Pandian

3 பேருக்கு கலைஞர் கருணாநிதி செம்மொழி விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…!

சென்னை: பெரும்பாக்கம் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 பேருக்கு செம்மொழி விருதுகளை வழங்கினார். அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின். முனைவர் நெடுஞ்செழியன்,…

திமுகவின் 15-வது உட்கட்சித் தேர்தல் அறிவிப்பு! பொதுச்செயலாளர் துரைமுருகன்

சென்னை: திமுகவின் 15-வது உட்கட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார். திமுக உட்கட்சித் தேர்தலை சுமூகமாக நடைபெற ஒத்துழைக்குமாறு துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.…

சென்னையின் 383வது பிறந்தநாள்: நிறைய சம்பவங்களை செய்யப் போறோம் என முதலமைச்சர் ஸ்டாலின் டிவிட்…

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சிங்கார சென்னையின் 383வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள வாழ்த்து டிவிட்டில், “நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம்” என…

தலைநகர் டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் தொடங்கியது.. எல்லைகளில் மீண்டும் தடுப்பு வைத்து பாதுகாப்பு நடவடிக்கை…

டெல்லி: தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் மீண்டும் தொடங்கி உள்ளது. இதையடுத்து டெல்லி எல்லையில் தடுப்புகளை ஏற்படுத்தி காவல்துறையினல் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மத்தியஅரசின்…

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நடப்பாண்டு நெல் உற்பத்தி அதிகரிப்பு…

சென்னை: தமிழகத்தில் 46 ஆண்டுகாலம் இல்லாத அளவுக்கு 2021-22ம் ஆண்டு நெற்பரப்பு மற்றும் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது என தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் நெல் உற்பத்தி…

22/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில்  9,531 பேருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் இன்று 3வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் 9,531 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட உள்ளதுடன், தற்போது சிகிச்சையில்…

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் உள்பட மேலும் 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை!

வேலூர்: தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் உள்பட மேலும் 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். வேலூர்…

சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்டு வந்த 2665 கட்டட கட்டுமானப் பணிகளுக்கு மாநகராட்சி அதிரடி தடை!

சென்னை: மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், சட்ட விதிகளை மீறி கட்டப்பட்ட 2665 கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை நிறுத்த சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. Chennai Corporation bans 2665…

கோதுமை இறக்குமதி செய்யும் திட்டம் இல்லை! மத்திய அரசு விளக்கம்

டில்லி: கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அரசு விறளக்கம் அளித்துள்ளது. இந்தியா கோதுமையை இறக்குமதி செய்கிறது என்று வெளியாக செய்திகளைத் தொடர்ந்து…

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் பேருந்து அறிமுகம்!

புனே: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் பேருந்து மகாராண்டிரா மாநிலம் புனேவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. த்திய தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் இந்த பேருந்தை…