3 பேருக்கு கலைஞர் கருணாநிதி செம்மொழி விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…!
சென்னை: பெரும்பாக்கம் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 பேருக்கு செம்மொழி விருதுகளை வழங்கினார். அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின். முனைவர் நெடுஞ்செழியன்,…