Author: A.T.S Pandian

சென்னையில் 10,664 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு! சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னை: சென்னையில் 10,664 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. சென்னையில், முறைகேடாக கழிவுநீர் இணைப்பு கொடுக்கும் நடவடிக்கைகள் ஆங்காங்கே நடைபெறுகின்றன.…

பலவீனமாக உள்ள காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவே குமரிமுதல் காஷ்மீரை ராகுல் பாதயாத்திரை! மணிசங்கர் அய்யர்

மயிலாடுதுறை: பலவீனமாக உள்ள காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக குமரிமுதல் காஷ்மீரை ராகுல் பாதயாத்திரை மேற்கொள்கிறார் என மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர்…

நாகை வேளாங்கண்ணி மாதா திருவிழா: சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கம்…

சென்னை: பிரசித்தி பெற்ற நாகப்பட்டிணம் வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவையொட்டி, தமிழகஅரசு சிறப்பு பேருந்துகளையும், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களையும் இயக்குவ தாக அறிவித்து உள்ளது. நாளை…

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் தமிழக அரசுக்கு ரூ.165 கோடி இழப்பு! அறப்போர் இயக்கம் பகீர் குற்றச்சாட்டு…

சென்னை; பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் தமிழக அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு உள்ளது என அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தி உள்ளது. பரந்தூர் விமான…

பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரம்! அமைச்சர் தங்கம் தென்னரசு விரிவான விளக்க அறிக்கை…

சென்னை: பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு விரிவான விளக்கம் அளித்து உள்ளார். தமிழ்நாட்டின் தலைநகர்…

கலால் ஊழல்: மணிஷ் சிசோடியா பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் காங்கிரஸ் போராட்டம்…

டெல்லி: கலால் ஊழல் தொடர்பாக சிபிஐ, துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வீடு உள்பட பல இடங்களில் ரெய்டு நடத்திய நிலையில், அவர் பதவி விலக வலியுறுத்தி…

கர்நாடக முன்னாள் முதல்வருக்கு கொலை மிரட்டல்! 16 பேர் கைது

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமைய்யாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் 75 சுதந்திரத்தன்று, சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின்…

விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில், விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. அரசு நிலத்தை…

பிளஸ்-2 துணைத்தேர்வு முடிவு 22-ந் தேதி வெளியாகிறது! தேர்வுத்துறை தகவல்…

சென்னை: பிளஸ்-2 துணைத்தேர்வு எழுதிய தேர்வர்களுக்கான தேர்வு முடிவு மதிப்பெண் பட்டியலாக 22-ந் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்,…

பேடரஹள்ளி கிறிஸ்தவ தலைமை ஆசிரியை மீது தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்! புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

சென்னை: பேடரஹள்ளி கிறிஸ்தவ தலைமை ஆசிரியை மீது தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள புதிய தமிழகம் கிருஷ்ணசாமி…