Author: A.T.S Pandian

வயநாடு ராகுல்காந்தி அலுவலகம் மீதான தாக்குதலில் ஈடுபட்டதாக 4 காங்கிரசார் கைது! கேரள அரசு நடவடிக்கை…

வயநாடு: கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல்காந்தி எம்.பி.யின் அலுவலகம் வயநாட்டில் உள்ளது. இந்த அலுவலகம் மீது, கம்யுனிஸ்டு கட்சி யினர் தாக்குதல் நடத்தி…

பரந்தூர் விமான நிலைய இடத்தில் மோசடி பத்திரப்பதிவு? தமிழகஅரசுக்கு கேள்வி எழுப்பிய கமல்ஹாசன்…

சென்னை: பரந்தூர் விமான நிலைய இடத்தில் மோசடி பத்திரப்பதிவு? மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார். பரந்தூர் விமான நிலைய இடத்தில்…

குடும்ப தலைவிகளுக்கு ஸ்மார்ட்போன் மற்றும் 3ஆண்டுகள் இணைய சேவை இலவசம்! மாநில காங்கிரஸ் அரசு அசத்தல் அறிவிப்பு…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள அனைதுத குடும்ப தலைவிகளுக்கு ஸ்மார்ட்போன் மற்றும் 3 ஆண்டுகள்…

ஓணம் பண்டிகைக்காக பள்ளி கல்லூரிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை! கேரள அரசு அறிவிப்பு…

திருவனந்தபுரம்: கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகைக்காக கேரள அரசு பள்ளி கல்லூரிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவித்து உள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு தொடர்பான அறிக்கையை முதலமைச்சரிடம் தாக்கல் செய்தார் டேவிதார்…

சென்னை; அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, தமிழகஅரசு அமைத்த ஒரு நபர் ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற…

அவர்களின் பிரச்சினை மது/எக்சைஸ் ஊழல் அல்ல….அரவிந்த் கெஜ்ரிவால்…! சிபிஐ ரெய்டு குறித்து சிசோடியா காட்டம்…

டெல்லி: கலால் ஊழல் தொடர்பாக டெல்லி துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் 15 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து, சோதனை நடத்தி வருகிறது. இதுகுறித்து…

37,000 அடி உயரத்தில் விமானம் பறக்கும் போது தூங்கிய விமானிகள்…. அதிர்ஷ்வசமாக விபத்தில் இருந்து தப்பியது..

சூடான்; சூடான் நாட்டில் இருந்து எத்தியோப்பியா சென்ற எத்தியோப்பியன் விமானம், 37,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தை இயக்கிய 2 விமானிகளும் குறட்டை விட்டு…

பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானிய குழு சட்டத்துக்கு புறம்பானது! ஆளுநர் ரவி எதிர்ப்பு…

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானிய குழு சட்டத்துக்கு புறம்பானது, இது அரசியல் தலையீட்டுக்கு வழிவகுக்கும் என குற்றம் சாட்டி யுள்ளதுடன், மசோதா குறித்து…

அதிமுக ஆட்சியின் ஸ்மார்ட் சிட்டி ஊழல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒருநபர் கமிட்டி அறிக்கை இன்று தாக்கல்

சென்னை: அதிமுக ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பான அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று அளிக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி ஊழல்…

ஒண்டிவீரனின் 251-ஆவது நினைவுநாள்: தமிழகஅரசு சார்பாக அமைச்சர்கள் மரியாதை… முதல்வர் புகழாரம்

நெல்லை: ஒண்டிவீரனின் 251-ஆவது நினைவுநாளையொட்டி தமிழகஅரசு சார்பாக அவரது உருவ சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்துமரியாதை செய்தனர். ஒண்டிவீரனினுக்கு 2011-இல் அவரது நினைவு மண்டபத்துக்கு கால்கோளிட்டது கலைஞர்…