Author: A.T.S Pandian

மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெற தமிழகஅரசு முயற்சி! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் ஏற்கனவே 43 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுள்ள நிலையில், மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெற தமிழக அரசு முயற்சித்து வருவதாக தமிழக…

தொடரும் ரெய்டு: கலால் ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு…

டெல்லி: கலால் ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 15 பேர் குற்றவாளிகள் என சிபிஐ பட்டியலிட்டுள்ளது; இன்று 2வது நாளாக சோதனை…

20/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 13,272 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 13,272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது 1,01,166 பேர் சிகிச்சையில் உள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம்…

சென்னை வங்கி கொள்ளை: போலீஸ் எஸ்.பி. வீட்டில் இருந்து ஆறரை கிலோ நகை உள்பட மொத்த நகைகளும் மீட்பு!

சென்னை: அரும்பாக்கம் பெடரல் வங்கி கொள்ளையில் பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து நகைகளும் மீட்கப்பட்டு உள்ளதாக காவல்துறை அறிவித்து உள்ளது. போலீஸ் எஸ்.பி. அமல்ராஜ் வீட்டில் இருந்து ஆறரை…

தற்கொலைகளை தடுக்க எலிபேஸ்ட், சாணிப்பவுடருக்கு தடை விதிக்க முடிவு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னை: தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், தற்கொலைக்கு காரணமாக இருக்கும் எலிபேஸ்ட், சாணிப்பவுடருக்கு தடை விதிக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

ராஜீவ்காந்தி 78வது பிறந்தநாள்: டெல்லி வீர் பூமியில் ராகுல் காந்தி, பிரியங்கா மரியாதை! ராகுல் உருக்கமான வீடியோ வெளியீடு..

டெல்லி: முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை ஒட்டி அவரது நினைவிடத்தில் அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி உள்பட…

இளைஞர்களே மூக்கு முட்ட குடியுங்கள்! ஜப்பான் அரசு வித்தியாசமான வேண்டுகோள்… எதுக்கு தெரியுமா?

டோக்கியோ: இளைஞர்களை அதிகளவு மது அருந்துங்கள் என ஜப்பான் அரசாங்கம் வலியுறுத்தி உள்ளது. இதற்கு முக்கியமான காரணத்தையும் கூறி உள்ளது. ஜப்பான் அரசின் அறிவிப்பு விமர்சனங்களை ஏற்படுத்தி…

உக்ரைன் ரிட்டன் மாணவர்கள் படிப்பு குறித்து மத்தியஅரசுதான் முடிவு எடுக்க முடியும்! மா.சுப்பிரமணியன் தகவல்..

மதுரை: உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக, ‘உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்கள் மாணவர்கள் விஷயத்தில், அவர்கள் படிப்பை தொடருவது குறித்து மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க…

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அநேக இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை…

தமிழ்நாட்டில் எண்ணெய் பனை சாகுபடியினை அதிகரிக்க ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கீடு!

சென்னை: தமிழ்நாட்டில் எண்ணெய்ப் பனை சாகுபடியினை அதிகரிக்க ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் எண்ணெய்ப் பனை சாகுபடியினை அதிகரிக்க…