Author: A.T.S Pandian

மின்சாரம் வாங்க தமிழ்நாட்டுக்கு தடையா? தமிழக அரசு விளக்கம்

சென்னை: மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையை செலுத்தாத காரணத்தால், தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்கள், மின்வர்த்தகத்தில் ஈடுபட தடை மத்திய அரசு தடை விதித்துள்ள விவகாரம்…

சிறைத்துறை மெத்தனம்: திருச்சி சிறை வளாகத்தில் வெளிநாட்டு கைதிகள் முகாமில் 60 செல்போன்கள் பறிமுதல்…

திருச்சி: திருச்சியில் அகதிகள் சிறப்பு முகாமில் போலீஸ் நடத்திய சோதனையில் 60 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த ஜூலை மாதம்…

பெண் எஸ்பி மீதான பாலியல் வழக்கில் முக்கிய ஆவணங்கள் மாயம்! நீதிபதி அதிர்ச்சி…

சென்னை: பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பான சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான வழக்கில், முக்கிய ஆவணங்கள் மாயமானதாக கூறியதால், நீதிபதி அதிருப்தி தெரிவித்து…

அரசியல் கட்சிகளின் இலவசத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மோடி அரசின் நடவடிக்கை குறித்து கார்ட்டூன் விமர்சனம்… ஆடியோ

அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில், கட்சிகளின் இலவச அறிவிப்புக்கு மத்தியஅரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுகுறித்து ஓவியர்…

கோல்டு காஃபி ரூ.35: ஆவின் தயாரிப்பான 10 புதிய பால் பொருட்களை அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் நாசர்…

சென்னை: ஆவின் தயாரிப்புகளாக கோல்டு காஃபி உற்பட 10 புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதை பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிமுகப்படுத்தி வைத்தார். கோல்டு காஃபியின்…

சென்னை தினத்தை ஒட்டி சென்னை கடற்கரையில் 2நாள் கலை நிகழ்ச்சிகள்! மாநகராட்சி அறிவிப்பு…

சென்னை: சென்னை தினத்தை ஒட்டி சென்னை கடற்கரைகளில் 2நாள் கலை நிகழ்ச்சிகள் நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. ஆகஸ்டு 22-ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.…

4நாள் பயணமாக கொங்கு மண்டலத்துக்கு அரசு முறை பயணம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4நாள் பயணமாக கொங்கு மண்டலத்துக்கு அரசு முறை பயணம் செல்கிறார். அப்போது ஏராளமான நலத்திட்ட உதவிகள், புதிய நிகழ்வு களுக்கு அடிக்கல்…

கட்டண உயர்வு குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் பேசுவோம்! அமைச்சர் சிவசங்கர்…

சென்னை: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறிய அமைச்சர் சிவசங்கர், வரும் காலத்தில் கட்டண உயர்வு ஏற்படாதவாறு, ஆம்மின பேருந்து உரிமையாளர்களிடம்…

அமெரிக்காவில் கிரீன்கார்டு கேட்டு இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய விண்ணப்பம்…

கொழும்பு: அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறும் வகையில், தற்போது இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே கிரீன் கார்டு பெற விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள…

‘போலி’ போலீஸ் ஸ்டேஷன் நடத்திய 5 பேர் கும்பல் கைது…! இது பீகார் சம்பவம்…

பாட்னா: அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள பிகார் மாநிலத்தில் கடந்த 8 மாதங்களாக ஒரு கும்பர் போலி போலீஸ் ஸ்டேசன் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து…