சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மாதம் 56.66 லட்சம் பேர் பயணம்!
சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயிலில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 56.66 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.…
சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயிலில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 56.66 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.…
சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 1,66,48,608 பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு தெரிவித்து உள்ளார்.…
சென்னை: கடந்த 2006, 2007ல் தேர்வு செய்யப்பட்ட 4500 தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பட்டியலை துறைவாரியாக சமர்ப்பிக்கும்படி தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழக அரசு…
கோவை: தேர்தல் வாக்குறுதிகள் 70% நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று கூறியதுடன், கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஆணையங்களின்…
சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, அரசி மூட்டைகளில் கியூஆர் கோடு முறையை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஓராண்டில்…
சென்னை: பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட பிரபல சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர்…
சென்னை: மூளைச்சாவு அடைந்த 1,548 பேரிடம் 9,257உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளன என்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தினை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக…
சென்னை: அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2-வது செமஸ்டரில் தமிழ் பாடம் கட்டாயம் என உயர்கல்வித்தறை அமைச்சர் பொன்முடி அறிவித்து உள்ளார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 7,946 பேருக்கு கொரோனா பாதிப்பு, 9,828 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 2.98 சதவிகிதமாக உள்ளது.…
சென்னை: கனமழை காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக வைகை ஆற்றில்…