Author: A.T.S Pandian

காவல் ஆணையர் அலுவலகம் அருகே கஞ்சா போதையில் கும்பல் அட்டகாசம்: ஸ்டாலின் கவனிப்பாரா என டிடிவி தினகரன் கேள்வி…

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் கடைகளை அடித்து நொறுக்‍கி அட்டகாசம் செய்த நிகழ்வை முதலமைச்சர் ஸ்டாலின் கவனிப்பாரா? போதைப் பொருள் ஒழிப்பை…

உ.பி.யில் சாமி சிலையை வைத்து மோசடி… 3 பேர் கைது

உன்னாவ்; உ.பி.யில் சாமி சிலைகளை பூமிக்குள் புதைத்து வைத்து மோசடியில் ஈடுபட்ட 3பேரை காவல்துறை கைது செய்துள்ளது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி உற்சாகமாக கொண்டாடிவரும் வேளையில்,…

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கர்ப்பபை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி அறிமுகம்!

டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி இன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்விலை ரூ.200 முதல் 400க்குள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசி…

பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாநில முதல்வரே நியமனம் செய்யும் மசோதா! கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றம்…

திருவனந்தபுரம்: பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதாவை கேரள சட்டமன்றம் நிறைவேற்றியது. ஏற்கனவே தமிழநாட்டில் இதுபோன்ற மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது கேரள அரசு நிறைவேற்றி…

சிபிஐ வழக்கைத் தொடர்ந்து, புதிய கலால் கொள்கையை திரும்ப பெற்றது கெஜ்ரிவால் அரசு! இன்றுமுதல் அரசே மது விற்பனை…

டெல்லி: கெஜ்ரிவால் அரசு கொண்டுவந்த புதிய கலால் கொள்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், புதிய கலால் கொள்கை திரும்பப் பெறப்படுவதாக கெஜ்ரிவால்…

குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக காஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கூண்டோடு விலகல்…

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக அம்மாநில முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் 64 பேர் காங்கிரஸ்…

தமிழகஅரசுக்கு உள்ளாட்சி அமைப்புகள் ரூ1,800 கோடி மின் கட்டணம் பாக்கி….

சென்னை: உள்ளாட்சி அமைப்புகள் தமிழக அரசுக்கு ரூ1,800 கோடி மின் கட்டணம் பாக்கி வைத்துள்ளதாகவும், அதை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிர்நாட்டின் மின்கட்டணம்…

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஈரோட்டில் பாதுகாப்பு முகாம்களை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் முத்துசாமி…

ஈரோடு: காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, காவிரியோரம் உள்ள கிராம மக்கள் தங்க வைக்க 11 முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த முகாமை நேரில் சென்று…

வெளுத்து வாங்கும் அடை மழை… தத்தளிக்கும் சென்னை – 10 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்…

சென்னை: சென்னையில் இன்று காலை முதலே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த…

ஆகஸ்டு மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,43,612 கோடி! மத்திய நிதியமைச்சகம் தகவல்…

டெல்லி: இந்தியாவில் கடந்த ஆகஸ்டு மாத ஜிஎஸ்டி வசூல்ரூ.1,43,612 கோடி என மத்திய நிதியமைச்சகம் அறிவித்து உள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்டு மாத ஜிஎஸ்டி வசூலை…