ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து உதைத்த 9ம் வகுப்பு மாணவர்கள்! இது ஜார்கண்ட் களேபரம்…
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்வில் தோல்வி அடைந்த 9ம் வகுப்பு மாணவர்கள் சிலர், தாங்கள் படித்து வந்த பள்ளி ஆசிரியர்கள் 2 பேரை மரத்தில் கட்டி வைத்து…
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்வில் தோல்வி அடைந்த 9ம் வகுப்பு மாணவர்கள் சிலர், தாங்கள் படித்து வந்த பள்ளி ஆசிரியர்கள் 2 பேரை மரத்தில் கட்டி வைத்து…
டெல்லி: நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்து உள்ளது. நடப்பு நிதி ஆண்டின்…
சென்னை: ராகுல் காந்தி மேற்கொள்ள இருப்பது ஒற்றுமைக்கான யாத்திரை என அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார். இந்தியா அனைவருக்குமான நாடு என்ற கோட்பாட்டை…
சென்னை: தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், நீலகிரி கோவை உள்பட பல மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை…
சென்னை: அதிமுக அலுவலக மோதல் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி தரப்பில் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி…
திருவள்ளூர்: கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில தடுப்பணை கட்ட முயற்சித்து வருகிறது. இதை எதிர்த்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில்…
சென்னை: தமிழ்நாட்டில் திருடு போன பல சிலைகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சென்னையில் 300 ஆண்டுகள் பழமையான மாரியம்மன், நடராஜர் சிலைகள் மீட்கப்பட்டு உள்ளது. இதன்…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 7,231 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 45 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி…
சென்னை: மத்திய உள்துறை சார்பில் திருவனந்தபுரத்தில் செப்.3-ம் தேதி நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 2ந்தேதி கேரளா செல்கிறார்.…
சென்னை: சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.…