Author: A.T.S Pandian

நவம்பர்1 தமிழ்நாடு தினம்: முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், பாமக தலைவர் வாழ்த்து…

சென்னை: நவம்பர் 1 தமிழ்நாடு தினத்தையொட்டி முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். சிறையேகி, உயிரீந்து தமிழ்நிலம் காத்த தியாகம் வாழ்க! முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துதெரிவித்து…

11ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்ட 4000 ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை! தமிழகஅரசு உத்தரவு…

சென்னை: 11ஆண்டுகளுக்கு முன்பு அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 4000 ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்து தமிழகஅரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. தமிழகத்தில், தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ்…

நாளை சென்னை வரும் மத்தா பானர்ஜி முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார்…

சென்னை: மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநர் இல.கணேசன் குடும்ப விழாவில் பங்கேற்க சென்னை வரும் தரும், மேற்குவங்க முதல்வர், மம்தா பானர்ஜி நாளை தமிழக முதலமைச்சர்…

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பாதுகாப்புக்கு ரூ.10 கோடி! சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பு தகவல்…

டெல்லி: சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு பாதுகாப்பு பணமாக ரூ.10 கோடி கொடுத்ததாக சிறையில் அடைக்கப் பட்டுள்ள குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகர்…

சென்னை மக்கள் கவனத்திற்கு! மழை பாதிப்பு குறித்து புகார் அளிக்க பிரத்யேக தொலைபேசி எண்கள் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சென்னை மாநகராட்சியில் மழையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து புகார் அளிக்கும் வண்ணம் பிரத்யேக எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை…

சென்னையில் நாளைமுதல் மழை குறையலாம்! வெதர்மேன் தகவல்…

சென்னை: சென்னை மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், சென்னையில் நாளைமுதல் மழை குறையலாம் என்று தெரிவித்து உள்ளார்.…

தமிழகத்தில் சென்னை உள்பட 15 மாவட்டங்களில் இன்று மதியம் கனமழை! சென்னை வானிலை மையம் தகவல்..

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 15 மாவட்டங்களில் இன்னும் 3மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது. வடகிழக்கு பருவமழை…

மஞ்சள் அலர்ட்: சென்னையில் இன்று 15செ.மீ வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: சென்னையில் இன்று 15செ.மீ வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. இதனால் சென்னைக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை…

132 பேரை பலி கொண்ட தொங்கு பாலம்: விபத்துக்கு முழு பொறுப்பேற்றது குஜராத் அரசு!

காந்திநகர்: 132 பேரை பலி கொண்ட குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி தொங்கு பாலம் விபத்துக்கு குஜராத் அரசு முழு பொறுப்பேற்கும் என்று மாநில அமைச்சர் தெரிவித்து…

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு…