மோர்பி பாலம் இடிந்து விழுந்து விபத்து: உச்சநீதிமன்றத்தில் நவம்பர் 14-ம் தேதி விசாரணை
டெல்லி: மோா்பி தொங்கு பாலம் விபத்தில் 141பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை வரும் 15ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.…