Author: A.T.S Pandian

வியாசர்பாடி, ரங்கராஜபுரம் பாலம் தவிர மற்ற பாலங்களில் மழைநீர் தேங்கவில்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னையில் வியாசர்பாடி பாலம், ரங்கராஜபுரம் பாலம் தவிர மற்ற பாலங்களில் மழைநீர் தேங்கவில்லை என இன்று காலை மழைநீர் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்த மக்கள்…

தமிழகம், புதுவையில் இன்று இடியுடன் கூடிய கனமழை – 6ந்தேதி வரை மழை நீடிக்கும்! இந்திய வானிலை மையம்

சென்னை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வரும் 6ந்தேதி வரை மேலும் 5 நாட்கள் மழை…

மயிலை கபாலீஸ்வரர் கோவில் உள்பட 5 கோவில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்! அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்…

சென்னை: மயிலை கபாலீஸ்வரர் கோவில் உள்பட 5 கோவில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் இன்று விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அமைச்சர்…

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் நீர் திறப்பு!

காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 1,180 கன அடியாக இருந்து வருவதால், ஏரியிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு 100 கன அடி நீர் வெளியேற்றப்படும் என…

டிவிட்டர் சமூக தளத்தில் மாற்றத்தை கொண்டுவர தமிழர் ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்த எலன் மஸ்க்!

நியூயார்க்: டிவிட்டர் சமூக இணையதளத்தை முழுமையாக கைப்பற்றிய எலன்மஸ்க், அதில் பணியாற்றி வந்த இந்தியரான பராக் அகர்வால்உள்பட 4 பேரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கிய நிலையில்,…

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறுமாறு குடியரசு தலைவரிடம் தமிழக எம்.பி.க்கள் மனு அளிக்க முடிவு! டி.ஆர்.பாலு

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறுமாறு குடியரசு தலைவரிடம் மனு அளிக்க திமுக முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான மனுவில் கையெழுத்திட திமுக மற்றும் ஒத்த கருத்துடைய எம்.பி.க்களுக்கு…

சுவாதி கொலை: கொலையாளியாக கூறப்பட்ட ராம்குமார் தந்தைக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு!

சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைதாகி, புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்ட ராம்குமார் தந்தைக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, தமிழக அரசுக்கு, மாநில…

உடல்நலக்குறைவு காரணமாக சரத்பவார் மருத்துவமனையில் அனுமதி…

மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து, மருத்துவமனைக்கு வெளியே கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கூட வேண்டாம்…

பருவமழையை எதிர்கொள்ள ஒன்றரை லட்சம் மின்வாரிய ஊழியர்கள் தயார்! செந்தில் பாலாஜி

கோவை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஒன்றரை லட்சம் மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். தமிழக மின்சாரத்துறை அமைச்சர்…

குஷ்பு உள்பட பெண்கள் குறித்து தரக்குறைவான பேச்சு:  திமுக நிர்வாகி சாதிக் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு…

சென்னை: குஷ்பு உள்பட பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசிய திமுக நிர்வாகி சாதிக் மீது கடுமையான விமர்சனங்கள எழுந்த நிலையில், பாஜக பெண்கள் அமைப்பினரும் காவல்துறையில் புகார்…