ராகுலுடன் தெலுங்கானா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்ட துரை வைகோ …
சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த மதிமுகவின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, தெலுங்கானா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுலுடன் இணைந்து நடைபயணம் மேற்கொண்டார். குமரி முதல்…
சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த மதிமுகவின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, தெலுங்கானா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுலுடன் இணைந்து நடைபயணம் மேற்கொண்டார். குமரி முதல்…
சென்னை: ஒரு நாள் மழைக்கே சென்னை தத்தளிக்கிறது, கனமழையை எதிர்கொள்ள கூடுதல் ஏற்பாடுகள் அவசியம் என்று மநீம தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். தமிழகத்தில் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில்…
சென்னை: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள 1500 பேரிடர் மீட்பு படையினர் தயாராக உள்ளதாகவும், இதுவரை மழைக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.4 லட்சம்…
சென்னை: 10ஆண்டு அதிமுக ஆட்சியில் செய்யாததை ஒரு ஆண்டில் செய்துள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் சென்னையில்…
சென்னை: ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள்…
சென்னை: ஆவின் நிறுவனம் டிலைட் என்ற புதிய பால் பாக்கெட்டை அறிமுகம் செய்துள்ளது. இது 90 நாட்கள் வரை கெடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசுத்துறை நிறுவனமான…
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வரும் நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் வடகிழக்கு பருவமழை ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.…
மும்பை: இந்தியாவில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்ட எண்ம ரூபாய் (டிஜிட்டல் ரூபாய்) ரூ.275 கோடிக்கு வணிகமாகியுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் ரூபாய் பைலட்…
கும்பகோணம்: அரியலூர் அருகே சுத்தமல்லியில் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 20 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்ட வழக்கில், சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூர் உள்ளிட்ட…
கிறிஸ்தவர்கள், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அக்டோபர் 2ந்தேதி கல்லறை திருநாள் அனுசரித்து வருகின்றனர். அதன்படி, இன்று கல்லறை திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கல்லறைத் தோட்டங்களில் உள்ள…