Author: A.T.S Pandian

இரு விரல் பரிசோதனைக்கு தடை – மீறி செய்வோர் தவறான நடத்தை குற்றவாளிகள்! உச்சநீதிமன்றம்  பரபரப்பு தீர்ப்பு

டெல்லி: பாலியல் வழக்குகளில் பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இரு விரல் பரிசோதனைக்கு தடை விதித்துள்ள உச்சநீதிமன்றம், அவ்வாறு செய்வோர் தவறான நடத்தை குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பை…

நவம்பர் 6ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் பேரணி! தமிழ்நாடு காவல்துறை அனுமதி.

சென்னை: நவம்பர் 6ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் பேரணி! தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டு உள்ளார்.…

சபாஷ் மாநகராட்சி: கொட்டும் மழையிலும் மழைநீர் அகற்றும் பணியில் இரவோடு இரவாக களமிறங்கிய மேயர் பிரியா…

சென்னை: சென்னையில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே தேங்கும் மழைநீரை அகற்றும் பணியில், மேயர் பிரியா, துணை மேயர் மற்றும் அதிகாரிகள் இரவோடு இரவாக…

சென்னையில் தமிழ் வழி மருத்துவக்கல்லூரி! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னையில் தமிழ் வழியில் மருத்துவக்கல்லூரி துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவரதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். சென்னையில் தமிழ் வழியில் மருத்துவக்கல்லூரி துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்…

கோயம்புத்தூர் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிறப்பாக பணியாற்றிய 58 காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்!மு.க.ஸ்டாலின்

சென்னை; கோயம்புத்தூர் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிறப்பாக பணியாற்றிய 58 காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க. பாராட்டு சான்றிதழ் வழங்கினார். கோயம்புத்தூர் மாநகரில் நடந்த கார் வெடிப்பு…

கோவை அசம்பாவிதத்தை தடுத்த காவல்துறை நண்பர்களுக்கு நன்றி! அண்ணாமலை பேட்டி…

கோவை: கோவையில் வேறு எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல், தங்கள் உயிரைப் பணயம் வைத்து துணிவாக செயல்பட்டு காக்கும் கடவுளாக காவல்துறை நண்பர்கள் செயல்பட்டுள்ளனர்; அவர்களுக்கு நன்றி என்று…

சிபிசிஐடி டிஜிபி, சிறைத்துறை டிஜிபி ஆகியோர் இன்றுடன் பணி ஓய்வு…

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர், தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் ஆகியோர் இன்றுடன் (அக்டோபர் 31ந்தேதி)…

41 பத்திரிக்கையாளர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்! ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பத்திரிக்கையாளர்கள் 41 பேருக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 7 பத்திரிகையாளர்களுக்கு முதல்வர்…

மோர்பி தொங்கு பாலம் விபத்தில் குஜராத் பாஜக எம்.பி. குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பலி….

காந்திநகர்: குஜராத் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 132 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறந்தவர்களில் 12 பேர் குஜராத் மாநில பாஜக எம்.யின்…

132 பேரை பலிவாங்கிய நூற்றாண்டை கடந்த குஜராத் மோர்பி பாலம் அறுந்து விழும் காட்சி – வீடியோ…

காந்திநகர்: நூறாண்டை கடந்த குஜராத் மோர்பி பாலம் ரூ.2 கோடி செலவில் பழுது பார்க்கப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு தீபாவளி அன்று திறந்து விடப்பட்ட நிலையில், மக்கள் கூட்டம்…