Author: A.T.S Pandian

தமிழகத்தில் 10,11ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: தமிழகத்தில் 10,11ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கை கடற்கரையை…

14துணை மின் நிலையங்கள் திறப்பு, 8 துணைமின் நிலையங்களுக்கு அடிக்கல்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் 14துணை மின் நிலையங்களை இன்று திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேலும் 8 துணைமின் நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற…

வரி கட்டுவதற்கு தகுதியான ஆண்டு வருமானம் ரூ.8லட்சம் உள்ளவர்கள் ஏழைகளா? விமர்சனத்துக்கு உள்ளாகும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: வருமான வரி கட்டுவதற்கு தகுதியான ஆண்டு வருமானம் ரூ.8லட்சம் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது சரி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஏற்கனவே இந்த வழக்கின்…

கூட்டுறவுச் சங்க வரலாற்றில் முதல் முறையாக ரூ.10,000 கோடி பயிர்க் கடன் வழங்கி சாதனை! தமிழகஅரசு

சென்னை: கூட்டுறவுச் சங்கங்களின் வரலாற்றில் முதல் முறையாக 10 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுச் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழக கூட்டுறவுத்…

இடஒதுக்கீடு தொடர்பான இன்றைய தீர்ப்பு நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: உயர் வகுப்பினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான இன்றைய தீர்ப்பு நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10%…

6 மாநிலங்களில் 7சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 4ல் பாஜக வெற்றி…

டெல்லி: மகாராஷ்டிரா, ஒடிசா, பீகார் உள்பட 6 மாநிலங்களில் காலியாக இருந்த 7சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த வாரம் இடைத்தேர்தலி நடைபெற்றது. இதில், 7 தொகுதிகளிலும் போட்டியிட்ட பாஜக…

ரேசன் கடைகளில் காலியாக உள்ள 6,503 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்! கூட்டுறவு துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் ரேசன் கடைகளில் காலியாக உள்ள 6,503 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என கூட்டுறவு துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. காலி பணியிடங்களுக்கு 2023 பொங்கல்…

மண்டல் கமிஷன் அறிக்கை? உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பால், முந்தைய 50% இடஒதுக்கீடு தீர்ப்பு கேள்விக்குறியானது…

‘டெல்லி: உயர்ஜாதியினரில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதில் தவறு இல்லை என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த…

சோதனை ஓட்டம்: 160 கி.மீ. வேகத்தில் சென்னையில் இருந்து மைசூர் சென்ற வந்தேபாரத் ரயில் – வீடியோ

சென்னை: தென்னிந்தியாவிற்கான முதல் வந்தே பாரத் ரயில் தனது சோதனை ஒட்டத்தை இன்று தொடங்கி உள்ளது. அதிக வேகமாக செல்லும் “வந்தே பாரத்” ரெயில் வெள்ளோட்டம் இன்று…

வடகிழக்கு பருவமழை: சென்னையில் மழை வெள்ளக் கண்காணிப்பை மேம்படுத்தி உள்ளது மாநகராட்சி…

சென்னை: சென்னையில் மழை வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில், மாநகராட்சி தனது வெள்ளக் கண்காணிப்பை மென்பொருள் மூலம் மேம்படுத்தி உள்ளது. அதன்படி, 200 வார்டுகளிலும் வெள்ள கண்காணிப்பு…