Author: A.T.S Pandian

ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, பெண்களுக்கு மாதம் ரூ.1500 உதவித் தொகை! இமாச்சலில் பிரியங்கா வாக்குறுதி…

இம்பால்: இமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அங்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாக்கு வேட்டையாடினார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியவர், ஒரு…

சென்னையில் மழை பாதிப்பில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்தினருக்கு நிதிஉதவி – 1,464 புகார்கள் மீது நடவடிக்கை!

சென்னை: சென்னையில், மழை பாதிப்பில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்தினருக்கு நிதிஉதவி – 1,464 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.…

வடகிழக்கு பருவமழை காரணமாக இதுவரை  23 பேர் உயிரிழப்பு, 101 வீடுகள் சேதம்! தமிழ்நாடு அரசு தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர், 101 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக தமிழக அரசு தினசரி நிலை அறிக்கை வெளியிட்டுஉள்ளது. தமிழ்நாடு…

ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: காவல்துறை 3இடங்களில் மட்டுமே அனுமதி கொடுத்த நிலையில், உயர்நீதிமன்றம் 44 இடங்களில் அனுமதி!

சென்னை: தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த…

9ந்தேதி பிறகுதான் தீவிரம்: தென் தமிழகத்திற்கு இன்று முதல் நாளை வரை கனமழைக்கு வாய்ப்பு! வெதர்மேன் தகவல்…

சென்னை: தென் தமிழகத்திற்கு இன்று முதல் நாளை வரை பெரிய நாள். கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். நவம்பர் 9-க்குப்…

ஆத்ஆத்மி கட்சியின் குஜராத் மாநில முதல்வர் வேட்பாளராக தொலைக்காட்சி தொகுப்பாளர் இசுதான் கத்வி அறிவிப்பு…

காந்தி நகர்: குஜராத் மாநில ஆத்ஆத்மி கட்சி முதல்வர் வேட்பாளராக தொலைக்காட்சி தொகுப்பாளர் இசுதான் கத்வி அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், கத்வி அறிவித்தார். டெல்லியைத்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி பற்றி போலி செய்தி பரப்பும் பாஜக… திமுக பதிலடி

சென்னை: முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில், தண்ணீர் தேங்கி உள்ளதாக பாஜகவினர் போலியான செய்திகளை வெளியிட்டு மக்களை குழப்பி வருவதாக திமுக குற்றம் சாட்டி உள்ளது. பாஜகவுக்கு திமுக…

30 ஆண்டுகளில் 30 விதமான புதிய தொற்றுகள்: காலாவதியான மருந்துகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகிக்கப்படுவதை தடுப்பது குறித்து கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றைய விசாரணையின்போது,…

ஆட்சி மாறிவிட்டதால் நீதித்துறை செயல்பாடுகள் மாறிவிடாது! அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உச்சநீதிமன்றம் குட்டு…

டெல்லி: ஆட்சி மாறிவிட்டதால் நீதித்துறை செயல்பாடுகள் மாறிவிடாது என தமிழகஅமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன்…

பாலிடெக்னிக் கல்லூரி பருவ தேர்வுகள் வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது! அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம்

சென்னை: பாலிடெக்னிக் கல்லூரி பருவ தேர்வுகள் வருகிற 25-ந்தேதி தொடங்குவதாக அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது. விரிவான தேர்வுகால அட்டவணை வருகிற 11-ந்தேதி…