Author: A.T.S Pandian

மெரினா அழகை ரசிப்பதற்காக கடற்கரையில் மரத்திலான சிறப்பு நடைபாதை…! விரைவில் திறப்பு..

சென்னை: மெரினா கடற்கரை மணல் பரப்பில் கடல் அழகை ரசிப்பதற்காக மரப்பலகையிலான சிறப்பு நடைபாதை வசதி அமைக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் திறக்கப்பட உள்ளது. இது பொது மக்களிடையே…

ஆழ்வார்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம்! காவல்துறை அறிவிப்பு…

சென்னை: மெட்ரோ ரயில் பணிக்காக ஆழ்வார்பேட்டை பகுதியில் ஒரு வாரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…

கடந்த ஆண்டு ஏற்பட்ட அளவிற்கு, இந்த ஆண்டு பாதிப்பு இல்லை! கொளத்தூரில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் நேரு தகவல்

சென்னை: சென்னையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை பாதிப்பு அளவுக்கு தற்போது பாதிப்பு இல்லை என கொளத்தூரில் ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். கொளத்தூர் சட்டமன்ற…

கோவையில் கார் குண்டு வெடிப்பு நிகழ்த்திய முபின் ஐ.எஸ். பயங்கரவாதி! அதிர்ச்சியூட்டும் தகவல்கள்…

கோவை; கோவையில் கடந்த 23ந்தேதி அங்குள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கார் குண்டு வெடிப்பு நடைபெற்றதில் உயிரிழந்த ஜமேசா முபின், ஐஎஸ் இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி என்பது…

வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் பால் விலை மட்டுமே விலை உயர்வு! அமைச்சர் விளக்கம்…

சென்னை: வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் பால் விற்பனை விலை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் சா.மு.நாசர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில், ஆவின் ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை சில்லறையில்…

சென்னை, புதுவையில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் நாளை சிறப்பு முகாம்!

சென்னை: சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் நாளை சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு காவல்துறை அனுமதி சான்றிதழ்…

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 50ஆயிரம் இடங்கள் காலி!

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், இறுதிச்சுற்று கலந்தாய்வில் 36,057 மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இருந்தாலும் சுமார் 50ஆயிரம் இடங்கள் காலியாக…

யுஜிசி-நெட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது! தேசிய தேர்வு முகமை தகவல்…

டெல்லி: யுஜிசி நெட் தேர்வர்களுக்கான விடைத்தாள்கள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள கல்லூரி…

சென்னையில் நாளை 200 இடங்களில் மருத்துவ முகாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: வடகிழக்கு பருவமழையையொட்டி, நோய் பரவலை தடுக்கும் வகையில், நாளை சென்னை முழுவதும் 200 வார்டுகளிலும் 200 மருத்துவ முகாம் நடத்தப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…

இலவச மின்சாரம், உதவித்தொகை, விவசாய கடன் தள்ளுபடி உள்பட ஏராளமான சலுகைகள்! இது காங்கிரஸ் கட்சியின் குஜராத் தேர்தல் வாக்குறுதி…

காந்திநகர்: குஜராத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு பாஜக, ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், திராவிட கட்சிகளை மிஞ்சும் வகையில்,…