Author: A.T.S Pandian

வார ராசிபலன்: 4.11.2022 முதல் 10.11.2022வரை! வேதாகோபாலன்

மேஷம் வீட்டில் மகிழ்ச்சியும் கலகலப்பும் படிப்படியா.. நாளுக்கு நாள் அதிகரிச்சுக்கிட்டே போகுங்க. கவர்ச்சி அம்சம் காரணமாக முக்கியத்துவம் அதிகரிக்கும். அதைவிட உங்களுடைய செல்வாக்கு கூடுதலாகும். வீடு மனைகளினால்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நடத்திய பேரணியில் துப்பாக்கிச் சூடு! இம்ரான் கான் காயம்..

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இன்று நடத்திய பேரணியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில், இம்ரான்கான் மற்றும் அவரது உதவியாளர் காயமடைந்துள்ளதாக தகவல்…

முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வில் தேர்வான 7036 மாணவர்கள் கல்லூரியில் சேர நாளை வரை அவகாசம்!

சென்னை: முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வில் தேர்வான 7036 மாணவர்கள் கல்லூரியில் சேர நாளை வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் காலியாகும்…

உடல்நலக் குறைவால் முதல்வரின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமா கருணாநிதியின் மனைவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயாருமான தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வயது முதிர்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள…

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான சர்ச்சைக்குரிய காகிதங்கள் பறிமுதல்!

கோவை: கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்தி வரும் நிலையில், வெடிகுண்டு விபத்தில் பலியான ஜமீஷா முபின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட…

தங்களது பிள்ளைகள் மீதான கடமையையும், பொறுப்பையும் பெற்றோர்கள் உணர்ந்திருக்க வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பள்ளி மற்றும் ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டுவதற்கு முன்பு, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் மீதான கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும், வீட்டிலும், சமூகத்திலும் பிள்ளைகளை…

மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் திருப்புகழ் கமிட்டி மீண்டும் ஆய்வு செய்யும்! அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் திருப்புகழ் கமிட்டி மீண்டும் ஆய்வு செய்யும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தொடங்கிய நிலையில், பெய்த…

நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்யக் கோரிய வழக்கு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு…

டெல்லி: நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்யக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள்…

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை…

கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு வந்த ஜமாத் நிர்வாகிகள்! அண்ணன் தம்பியாக வாழும் எங்களை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என பேட்டி…

கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு இன்று வந்த ஜமாத் நிர்வாகிகள், இந்து முஸ்லிம் ஒற்றுமையை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது…