செங்கோட்டை மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி முகமது ஆரிஃப்புக்கு தூக்குதண்டனை! உச்சநீதிமன்றம் உறுதி
டெல்லி: செங்கோட்டையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி முகமது ஆரிஃப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டில், செங்கோட்டையில்…