Author: A.T.S Pandian

சென்னையில் 95% மழைநீர் வெளியேற்றம்! அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: சென்னையில் மழைநீர் தேங்கிய இடங்களில் 95% வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும், தமிழகஅரசை குறைகூறும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் மழைநீர் பாதிப்பை எங்கேயாவது சென்று பார்த்தாரா?…

இராஜராஜ சோழன் 1,037 ஆவது சதய விழா: அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மரியாதை…

சென்னை: இராஜராஜ சோழன் 1,037 ஆவது சதய விழாவையொட்டி, மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

நீரோடைகளில் தண்ணீர்: சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல 5 நாட்கள் தடை 

விருதுநகர்: மலைப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகம் உள்ளதால் சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை விதித்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம்…

திமுக கூட்டணி மனு எதிரொலி? ஆர்.என்.ரவியின் திடீர் டெல்லி பயணம்!

சென்னை: தமிழக ஆளுநரை திரும்பப் பெற கோரி திமுக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் குடியரசு தலைவரிடம் மனு கொடுக்க முடிவு செய்துள்ள நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி…

17 வயதானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்! சத்தியபிரதா சாஹு

சென்னை: 17 வயதானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அவர்களது பெயர், 18வயது முடிந்ததும், வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரதா…

பத்திரப்பதிவுத்துறையில் ஆவண எழுத்தர்களுக்கு உரிமம் வழங்க பதிவுத்துறை தலைவருக்கு அனுமதி!

சென்னை: பத்திரப்பதிவுத்துறையில் ஆவண எழுத்தர்களுக்கு உரிமம் வழங்க பதிவுத்துறை தலைவருக்கு அனுமதி வழங்கி தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் சுமார் 20,000 ஆவண…

சென்னை வந்துவிட்டு, ஸ்டாலினை பார்க்காமல் எப்படி செல்ல முடியும்! மம்தா பேட்டி

சென்னை: இல.கணேசன் அழைத்ததால் வந்தேன்; சென்னை வந்துவிட்டு, ஸ்டாலினை பார்க்காமல் எப்படி செல்ல முடியும்!”என முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறினார்.…

4 உதவி கலெக்டர்களுக்கு பதவி உயர்வு,16 டிஆர்ஓக்கள் மாற்றம்! இறையன்பு உத்தரவு…

சென்னை: தமிழகத்தில் 4 உதவி கலெக்டர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். மேலும், 16 மாவட்ட வருவாய் அலுவலர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை…

ஒரேநாளில் 23 ஏவுகணைகளை அதிரடியாக ஏவி மிரட்டும் வடகொரியா…! உலக நாடுகள் அதிர்ச்சி…

சியோல்: அமெரிக்கா உள்பட உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில், வடகொரியா அரசு ஒரேநாளில் 23 ஏவுகணைகளை ஏவி மிரட்டல் விடுத்துள்ளது. இது தென்கொரியா உள்பட உலக…

ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது! விஜயகாந்த்…

சென்னை: ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடிபோல சென்னை மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என…