Author: A.T.S Pandian

பாரத் ஜோடோ யாத்ராவில் இன்று தேசியகொடி ஏந்தி பங்கேற்ற சேவா தளத்தின் பொதுச் செயலாளர் கிருஷ்ண குமார் பாண்டே திடீர் மரணம்…,

மும்பை: பாரத் ஜோடோ யாத்ராவில் இன்று தேசியகொடி ஏந்தி பங்கேற்ற சேவா தளத்தின் பொதுச் செயலாளர் கிருஷ்ண குமார் பாண்டே திடீரென நிலைகுலைந்து மரணத்தை தழுவி உள்ளார்.…

சென்னையில் மழை தண்ணீர் தேங்காத நிலை ஏற்பட்டுள்ளது! அமைச்சர் கே.என்.நேரு தகவல்…

சென்னை: சென்னையில் தண்ணீர் தேங்காத நிலை ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட சேரு சேகதிகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும், கொசு மருந்து அடிக்கும் பணியும் நடைபெறுகிறது என…

சென்னையில் அதிகாலை முதல் பரவலாக மழை – 10, 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: சென்னையில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்னும் சில மணி நேரத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ள வானிலை ஆய்வு…

அரசுப் பணிகளில் சமூக நீதி கொள்கைகள் செயல்படுத்த குழு அமைப்பு! தமிழக அரசு

சென்னை: அரசுப் பணிகளில் சமூக நீதி கொள்கைகள் செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பணிகளில்…

மோடி ஏற்படுத்திய போருளாதார பேரழிவு – நோட்டுத் தடை!  பாதிப்புகள் என்ன? முழு விவரம்…

மோடி ஏற்படுத்திய போருளாதார பேரழிவு – நோட்டுத் தடை என்பது இந்தியர்கள் அனைவரும் அறிந்ததே. கடந்த 2016ம் ஆண்டு இதே நாள் இந்திய பிரதமர் மோடியால் முன்யோசனை…

இன்று சந்திர கிரகணம்: திருப்பதி, பழனி, திருச்செந்தூர் முருகன் உள்பட பல கோவில்களில் பிற்பகல் நடை அடைப்பு…

சென்னை: இன்று சந்திர கிரகணம் நிகழ்வதையொட்டி, திருப்பதி ஏழுமலையான், பழனி, திருச்செந்தூர் முருகன் உள்பட பல கோவில்களில் இன்று பிற்பகல் நடை அடைப்பு செய்யப்பட்டு பூஜை நேரங்கள்…

15 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை! முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..

சென்னை: 15 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இலங்கை…

10, 11ந்தேதிகளில் 3 மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம்..!

சென்னை: கரூர், திண்டுக்கல், ஈரோடு,மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நவம்பர் 10, 11ந்தேதிகளில் அவரது சுற்றுப்பயணம் உள்ளது. ஈரோடு, கரூர்,…

தமிழக இளம் சதுரங்க வீரர் பிரக்ஞானந்தா பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை

சென்னை: விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான அர்ஜூனா விருதுக்கு, இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரான சதுரங்க வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவின் (Rameshbabu…

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள 3,808 நூலகங்களை சீரமைக்க நிதி ஒதுக்கீடு!

வேலூர்: மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள 3,808 நூலகங்களை சீரமைக்க ரூ. 84 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.…