பால்விலை உயர்வை கண்டித்து 1200 இடங்களில் 15ந்தேதி பாஜக ஆர்ப்பாட்டம்! அண்ணாமலை
சென்னை: தமிழகஅரசு ஆரஞ்சு பால் பாக்கெட் விலையை ரூ.60ஆக உயர்த்தியுள்ளதை கண்டித்து, பாஜக சார்பில், வரும் 15ந்தேதி 1200 ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாநில பாஜக…
சென்னை: தமிழகஅரசு ஆரஞ்சு பால் பாக்கெட் விலையை ரூ.60ஆக உயர்த்தியுள்ளதை கண்டித்து, பாஜக சார்பில், வரும் 15ந்தேதி 1200 ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாநில பாஜக…
சென்னை: தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதான 6 பேரையும் வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பூந்தமல்லி…
சென்னை: இன்று நடைபெற்ற தொழில்வளர்ச்சி 4.0 மாநாட்டில் வான்வெளி-பாதுகாப்பு தொழில் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது, இன்று கையெழுத்தாகி உள்ள ஒப்பந்தங்கள் மூலம் 1 லட்சம்…
சிம்லா: சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி கடந்த 5தேதி காலமானார். அவரது விட்டுக்கு இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், நேரில் சென்று…
இம்பால்: சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள இமாச்சல பிரதேசத்தில், 26 காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்து காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு இதுவரை 89,585 மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். மேலும், 4,000 கல்லூரி…
சென்னை; தொழில் வளர்ச்சியில் தமிழகம் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது என தொழில் வளர்ச்சி மாநாடு 4.0 தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொண்டார். தமிழ்நாடு தொழில்…
சென்னை: தமிழ்நாட்டில், 15 மாவட்ட கூட்டுறவு சார் பதிவாளர்கள்-துணைப் பதிவாளர்களாக நியமனம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை…
கொழும்பு: இலங்கையில் குழந்தைகள், முதியவர்கள் என 317 இலங்கை அகதிகளுடன் கனடாவுக்கு சென்ற படகு நடுக்கடலில் பழுதாகி நின்றது. அவர்களை வியட்நாம் கடற்படையினர் காப்பற்றி தங்களது நாட்டுக்கு…
திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே டியூசனுக்கு வந்த 16வயது மைனர் மாணவனுக்கு ஆசிரியை மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…