Author: A.T.S Pandian

பால்விலை உயர்வை கண்டித்து 1200 இடங்களில் 15ந்தேதி பாஜக ஆர்ப்பாட்டம்! அண்ணாமலை

சென்னை: தமிழகஅரசு ஆரஞ்சு பால் பாக்கெட் விலையை ரூ.60ஆக உயர்த்தியுள்ளதை கண்டித்து, பாஜக சார்பில், வரும் 15ந்தேதி 1200 ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாநில பாஜக…

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான 6 பேருக்கும் 22ந்தேதி நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதான 6 பேரையும் வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பூந்தமல்லி…

1லட்சம் பேருக்கு வேலை: தொழில்வளர்ச்சி 4.0 மாநாட்டில் வான்வெளி-பாதுகாப்பு தொழில் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: இன்று நடைபெற்ற தொழில்வளர்ச்சி 4.0 மாநாட்டில் வான்வெளி-பாதுகாப்பு தொழில் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது, இன்று கையெழுத்தாகி உள்ள ஒப்பந்தங்கள் மூலம் 1 லட்சம்…

இந்தியாவின் முதல் வாக்காளர் காலமான ஷியாம் சரண் நேகியின் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர்

சிம்லா: சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி கடந்த 5தேதி காலமானார். அவரது விட்டுக்கு இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், நேரில் சென்று…

இமாச்சல பிரதேசத்தில் 28 காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்து அதிர்ச்சி…

இம்பால்: சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள இமாச்சல பிரதேசத்தில், 26 காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்து காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு இதுவரை 89,585 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்! அமைச்சர் தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு இதுவரை 89,585 மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். மேலும், 4,000 கல்லூரி…

தொழில் வளர்ச்சியில் தமிழகம் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது! தொழில் வளர்ச்சி மாநாடு 4.0 தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின் பெருமிதம்…

சென்னை; தொழில் வளர்ச்சியில் தமிழகம் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது என தொழில் வளர்ச்சி மாநாடு 4.0 தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொண்டார். தமிழ்நாடு தொழில்…

15 மாவட்ட கூட்டுறவு சார் பதிவாளர்கள் துணைப் பதிவாளர்களாக நியமனம்! தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாட்டில், 15 மாவட்ட கூட்டுறவு சார் பதிவாளர்கள்-துணைப் பதிவாளர்களாக நியமனம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை…

நடுக்கடலில் 317 இலங்கை அகதிகளுடன் தத்தளித்த படகு! வியட்நாம் கடற்படை காப்பாற்றி உதவி…

கொழும்பு: இலங்கையில் குழந்தைகள், முதியவர்கள் என 317 இலங்கை அகதிகளுடன் கனடாவுக்கு சென்ற படகு நடுக்கடலில் பழுதாகி நின்றது. அவர்களை வியட்நாம் கடற்படையினர் காப்பற்றி தங்களது நாட்டுக்கு…

டியூசனுக்கு வந்த 16வயது மாணவனுக்கு மதுகொடுத்து வன்புணர்வு செய்த ஆசிரியை! இது கேரள மாடல்

திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே டியூசனுக்கு வந்த 16வயது மைனர் மாணவனுக்கு ஆசிரியை மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…