மின்வாரிய அலுவலகம் மற்றும் சிறப்பு முகாம்களில் ஆதாரை இணைக்க பணம் வசூலித்தால் நடவடிக்கை! மின்வாரியம் எச்சரிக்கை…
சென்னை: ஆதார் எண்ணை மின் இணைப்புடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என மின்சாரத்துறை அறிவித்துள்ள நிலையில், சில இடங்களில் அதற்காக பணம் வசூலிக்கப்படு வதாக புகார்கள் எழுந்தன.…