Author: A.T.S Pandian

மின்வாரிய அலுவலகம் மற்றும் சிறப்பு முகாம்களில் ஆதாரை இணைக்க பணம் வசூலித்தால் நடவடிக்கை! மின்வாரியம் எச்சரிக்கை…

சென்னை: ஆதார் எண்ணை மின் இணைப்புடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என மின்சாரத்துறை அறிவித்துள்ள நிலையில், சில இடங்களில் அதற்காக பணம் வசூலிக்கப்படு வதாக புகார்கள் எழுந்தன.…

தமிழகம் முழுவதும் கடந்த ஒருவாரத்தில் ரேசன் உணவு பொருட்களை கடத்தியதாக 193 பேர்கைது 54 வாகனங்கள் பறிமுதல்!

சென்னை; தமிழகம் முழுவதும் கடந்த ஒருவாரத்தில் ரேசன் உணவு பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை போன்ற உணவுப்பொருட்களை கடத்தியதாக 193 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், 54…

பராமரிப்பு பணி காரணமாக 30ந்தேதி முதல் சென்ட்ரல் டூ கோவை, எழும்பூர் டூ சேலம் வழித்தடங்களில் 8 ரயில்கள் ரத்து!

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக 30ந்தேதி முதல் டிசம்பர் 3ந்தேதி வரை சென்ட்ரல் டூ கோவை, எழும்பூர் டூ சேலம் வழித்தடங்களில் 8 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக…

தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 15ல் தொடக்கம் – முழு விவரம்..

சென்னை: தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி தேர்வுகள் டிசம்பர் 15ந்தேதி தொடங்கி 23ந்தேதி முடிவடைகிறது.…

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இந்திய ஆக்கி வீரர் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு: நேரில் ஆணையை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

அரியலூர்: தமிழ்நாட்டைச் சேர்ந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இந்திய ஆக்கி வீரர் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு செய்ததற்கான ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது வீட்டுக்கு சென்று நேரில்…

இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்: 3 விசை படகுகளுடன் தமிழக மீனவர்கள் 15 பேர் கைது..

ராமேஷ்வரம்: இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் மீண்டும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்குவதும், கைது செய்வதும் அதிகரித்துள்ள நிலையில், தமிழக மீனவர்கள் 15 பேரையும், அவர்களின் 3…

மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை என மாற்றலாமே! தமிழகஅரசுக்கு நீதிபதி மன்றம் கேள்வி

சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மதுவிற்பனை காரணமாக, குடிமகன்கள் அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில், டாஸ்மாக் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8…

போலி நில ஆவணங்கள் மூலம் வழங்கப்பட்ட 20 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகையை திரும்ப பெற வேண்டும்! தமிழகஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவு…

சென்னை– பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கான நிலம் கையகப்படுத்துவதில் போலி நில ஆவணங்கள் காட்டி மோசடி. போலி நில ஆவணங்களுக்கு வழங்கிய இழப்பீட்டுத் தொகையை திரும்பபெற சென்னை உயர்நீதிமன்றம்…

திருவண்ணாமலை தீபத் திருவிழா நாட்களில் 22 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க 336 பேருக்கு அனுமதி…

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத் திருவிழா பண்டிகையையட்டி, சுமார் 22 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க 336 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.…

கெலாட் பைலட் மோதல்: கடிமான முடிவுகளை எடுக்க தயங்க மாட்டோம் என ஜெய்ராம் ரமேஷ் எச்சரிக்கை…

டெல்லி: காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சியில்,. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணைமுதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே முட்டல் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடிமான…