Author: A.T.S Pandian

கொடுங்கையூர் குப்பைக் கிடங்கை மீட்டெடுக்க ரூ.648 கோடியில் திட்டம்! மாநகராட்சி கூட்டத்தில் தகவல்…

சென்னை: கொடுங்கையூரில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கை 648 கோடி செலவில் பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளதாக இன்று நடைபெற்ற…

தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுகிறது: காவல்துறை அதிகாரிகள் சங்கர் ஜிவால், டேவிட்சன் தேவாசிர்வாதம் மீது  சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: தனது தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்படுகிறது, தன்னிடம் பேசுபவர்கள் மிரட்டப்படுகிறார்கள் என சவுக்கு சங்கர் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி டேவிட்சன்…

குஜராத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள 89 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு…

காந்திநகர்: குஜராத் சட்டமன்ற தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 1ந்தேதி நடைபெறும் 89சட்டமன்ற தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் முடிவடைகிறது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 89…

ஐ.நா. சபை தலைமையகத்தில் வரும் 14ந்தேதி திறக்கப்படுகிறது மகாத்மா காந்தி சிலை…

ஜெனிவா: ஐ.நா. சபை தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை டிசம்பர் மாதம் 14ந்தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பொறுப்பை இந்தியா…

மத சுதந்திரத்தில் மற்றவர்களை மதம் மாற்றும் உரிமை இல்லை! உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு பிரம்மான பத்திரம் தாக்கல்…

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற மதமாற்றம் தொடர்பான வழக்கில், மத சுதந்திரத்தில் மற்றவர்களை மதம் மாற்றும் உரிமை இல்லை என மத்தியஅரசு பிரம்மான பத்திரம் தாக்கல் செய்துள்ளது. “இதுபோன்ற…

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: கேரள பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில், டிசம்பர் 3-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்து…

விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை பெற டிசம்பர் 15க்குள் விண்ணப்பிக்கலாம்! தமிழக அரசு

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை தகுதி வாய்ந்தவர்கள், டிசம்பர் 15ந்தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில்…

தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பார்! அமைச்சர் பொன்முடி

சென்னை: தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என நம்புவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று இந்த…

சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் மூடப்படாது – 65 தீர்மானங்கள் நிறைவேற்றம்! மேயர் பிரியா தகவல்…

சென்னை: சென்னையில் இன்று மாதாந்திர மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், 65 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும், சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் மூடப்படாது என மாநகராட்சி…

திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தி திணிப்பு ‘சகயோக்’: கடும் எதிர்ப்பை தொடர்ந்து அகற்றிய அதிகாரிகள்…

திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலைய தகவல் மையத்தின் பெயரை, இந்தியில் ‘சகயோக்’ என பொருத்தப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அதை ரயில்வே அதிகாரிகள் உடனடியாக அகற்றினர்.…