தமிழ்நாடு முழுவதும் நேற்று நடத்திய அதிரடி சோதனையில் 23 டன் ரேஷன் அரிசி, 26 பேர் கைது!
சென்னை: தமிழ்நாட்டில் இருந்து ரேசன் அரிசி உள்பட உணவுப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் நேற்று சிவில் சப்ளை சிஐடி போலீசார் தமிழ்நாடு முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில்,…