Author: A.T.S Pandian

கார்த்திகை மகாதீபம்: மலையேற 2500 பேருக்கு அனுமதி – கோவிலுக்குள் செல்ல பாஸ் – 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!

திருவண்ணாமலை: கார்த்திகை மகாதீபத்தன்று மலையேற 2500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும், கோவிலுக்குள் செல்ல பாஸ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், தீபத்திருவிழாவையொட்டி 12 ஆயிரம்…

ஆவண எழுத்தர்கள் நல நிதியம்! முதலமைச்சர் தொடங்கி வைத்தார்..

சென்னை: பதிவுத்துறையைச் சார்ந்து பணிபுரியும் ஆவண எழுத்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக ஆவண எழுத்தர்கள் நல நிதியம் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கான உறுப்பினர்…

கோடநாடு வழக்கின் விசாரணை ஜனவரி 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு…

நீலகிரி: கோடநாடு வழக்கின் விசாரணையை ஜனவரி 27ம் தேதிக்கு உதகை நீதிமன்றம் ஒத்திவைத்தது. நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி கொள்ளை நடந்தது. இதில்…

தமிழ்நாட்டில் 5 கோயில்களில் மருத்துவ மையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டில் முக்கிய 5 கோயில்களில் மருத்துவ மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் . சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு வழங்க உறுதி கொள்வோம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி…

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்க உறுதி கொள்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி…

சென்னை ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! பேராசிரியர் கைது

சென்னை: சென்னை ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். ஒய்.எம்.சி.ஏ காலேஜ் ஆப்…

மெடல் வாங்கிட்டேன், தந்தையை இழந்துட்டேன்! தங்கம் வென்ற வலுதூக்கும் தமிழக வீராங்கனை லோகப்பிரியா கண்ணீர்..

பட்டுக்கோட்டை: மெடல் வாங்கிட்டேன் ஆனால், தந்தையை இழந்துட்டேன் என காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற வலுதூக்கும் தமிழக வீராங்கனை லோகப்பிரியா கண்ணீர் மல்க கூறினார். நியூசிலாந்து காமன்வெல்த்…

இஸ்ரோ உளவு வழக்கு: முன்னாள் அதிகாரிகளின் முன்ஜாமீனை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

டெல்லி: இஸ்ரோ உளவு தொடர்பான வழக்கில், கேரள உயர்நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமினை ரத்து செய்த உச்சநீதிமன்றம், மீண்டும் முடிவெடுக்க உயர்நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தல். இஸ்ரோ தலைவராக கேரளாவைச் சேர்ந்த…

தி.க. தலைவர் கி.வீரமணிக்கு நேரில் சென்று பொன்னாடை போர்த்தி பிறந்தநாள் வாழ்த்து கூறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தி.க. தலைவர் கி.வீரமணிக்கு நேரில் சென்று பொன்னாடை போர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறினார் . திராவிட கழக தலைவர் கி.வீரமணிகயின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

15நாளில் ரூ.8.6 லட்சம் வசூல்: மாடு உரிமையாளர்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை!

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 15 நாளில் சாலையில் திரிந்த சுமார் 430 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன்படி உரிமையாளர்களுக்குத் தலா ரூ.1,550/- வீதம் ரூ.8.6 லட்சம்…