Author: A.T.S Pandian

தினசரி 15 விவசாயிகள் தற்கொலை – 5 ஆண்டுகளில் 28ஆயிரம் விவசாயிகள் தற்கொலை! பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 28 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு…

மாண்டஸ் புயல் பாதிப்பு: எழிலகத்திலுள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்களோடு முதலமைச்சர் பேச்சு..

சென்னை: மாண்டஸ் புயல் பாதிப்பு குறித்து எழிலகத்திலுள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து புயல் பாதிப்பு ஏற்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்களோடு…

கரையைக் கடந்தது மாண்டஸ் புயல்: அதிக பட்சமாக காட்டுப்பாக்கத்தில் 142 மில்லிமீட்டர் மழை…

சென்னை: மாண்டஸ் புயல் நள்ளிரவு கரையை கடந்த நிலையில், இன்றும் காற்றுடன் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் பெய்…

மாண்டஸ் புயல் பாதிப்பு எதிரொலி: 2வது நாளாக இன்றும் சென்னை உள்பட 14 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…

சென்னை: கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட 14 மாவட்டபள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மாண்டஸ் புயல்…

கரையை கடந்தது மாண்டஸ்: சென்னையின் பெரும்பாலான இடங்களில் பவர் கட் – ஏராளமான மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு…

சென்னை: சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக பல இடங்களில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் நேற்று மாலையே துண்டிக்கப்பட்ட நிலையில்,…

நாளை (10ந்தேதி) நடைபெற இருந்த அண்ணா, சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் மற்றும் பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு…

சென்னை: நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை. மற்றும் சென்னை பல்கலை. தேர்வுகள் மற்றும் பாலிடெக்னிக் தேர்வுகள் மாண்டஸ் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஒத்தி…

மாண்டஸ் புயலால் சூறைக்காற்றுடன் கனமழை: தேவையின்றி சாலைகளில் செல்வோரை தடுக்க ரோந்து பணியில் காவல்துறை…

சென்னை: மாண்டஸ் புயலால் சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கவும், தேவையின்றி சாலைகளில் வாகனங்களில் செல்வோரை கட்டுப்படுத்தவும், சென்னை…

மாண்டஸ் புயல்: மெட்ரோ ரயில்கள், மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு…

‘சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக இன்று இரவு சென்னை மாநகர பேருந்து சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மெட்ரோ ரயில் சேவை மற்றும் மின்சார ரயில்…

தொழில் செய்ய உகந்த மாநில பட்டியலில் தமிழ்நாடு 3-வது இடத்திற்கு முன்னேற்றம்..!  பிடிஆர் பழனிவேல் ராஜன்

சென்னை: தொழில் செய்ய உகந்த மாநில பட்டியலில் தமிழ்நாடு 3-வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என பிடிஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்து உள்ளார். சென்னை வேளச்சேரியில், இந்திய…

மாண்டஸ் புயல் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் இன்று 25 விமான சேவைகள் ரத்து…

சென்னை: மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் 25 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது என விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார். வங்கக்கடலிங்ன மேற்கு…