சபரிமலையில் அலைமோதும் மக்கள் கூட்டம்: அய்யப்பனை தரிசிக்க 12மணி நேரம் காத்திருப்பு…
திருவனந்தபுரம்: சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், அய்யப்பனை தரிசிக்க 12மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சபரிமலையில், மண்டலபூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதல்…