Author: A.T.S Pandian

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டமில்லை! மத்திய இணை அமைச்சர் தகவல்..

டெல்லி: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என, மாநிலங்களவையில் மாநிலங்களுக்கான மத்திய நிதித் துறை இணையமைச்சா் பாகவத்…

பிரதமர் மோடியை கொலை செய்யுங்கள் என கூறிய ம.பி. மாநில காங்கிரஸ் தலைவர் ராஜா பட்டேரியா கைது…

போபால்: பிரதமர் மோடியை கொலை செய்யுங்கள் என தனது ஆதரவாளர்களிடம் கூறிய ம.பி. மாநில காங்கிரஸ் தலைவர் ராஜா பட்டேரியா கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில்…

காப்பியடிப்பதிலும், மோசடி செய்வதிலும் ‘டாக்டரேட்’ வாங்கியவன் நான்! மாணவர்களுக்கு பாடம் நடத்திய கர்நாடக அமைச்சர்…

பெங்களூரு: மாணவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக மாநில பாஜக அமைச்சர் ஸ்ரீராமுலு, நான் காப்பியடிப்பதிலும், மோசடி செய்வதிலும் ‘டாக்டரேட்’ வாங்கியவன் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தி…

ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதிகள் அறிவிப்பு…

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக செமஸ்டர் தேர்வுகளுக்கான மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் சென்னைக்கு அருகே மாமல்லபுரம் பகுதியில்…

பேரு ஷாலினி சவுகான்..

நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு பேரு ஷாலினி சவுகான்.. மத்திய பிரதேசம் இந்தூர் மெடிக்கல் காலேஜில் மாணவி(!). மூன்று மாதங்களுக்குப் பிறகு ஷாலினி கொடுத்த ஆதாரங்களின்…

நாளை மறுநாள் காலை 9:30 மணிக்கு அமைச்சராக பொறுப்பேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்…

சென்னை: நாளை மறுநாள் காலை (14ம் தேதி ) 9:30 மணிக்கு அமைச்சராக பொறுப்பேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயிநிதி ஸ்டாலின். இது…

இதுவரை ரூ.1.25 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மீட்டுள்ளோம்! மத்தியஅமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தகவல்

டெல்லி: இதுவரை 1.25 லட்சம் கோடி கருப்புப் பணத்தை அரசு மீட்டுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். மேலும், நாட்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும்…

மாநில அரசின் 75சதவிகித மானியத்தில், பிரதமரின் பெயரில் (PMFBY) பயிர் காப்பீடு திட்டம்… சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்பு…

சென்னை: பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் (PMFBY) தற்போது 7வது ஆண்டில் உள்ள நிலையில், இந்த திட்டத்திற்கான மானியத்தில் மத்தியஅரசு, மாநிலங்களுக்கு துரோகத்தை இழைத்து வருகிறது. இது…

உயர்மதிப்பிலான நோட்டுகள் அச்சிடுவதை படிப்படியாக நிறுத்த வேண்டும்! பாராளுமன்றத்தில் பாஜக எம்.பி. சுசில்மோடி

டெல்லி: உயர்மதிப்பிலான நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்த வேண்டும் என மத்தியஅரசு பாராளுமன்றத்தில் பாஜக எம்.பி. சுசில்மோடி வலியுறுத்தி உள்ளார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று…

ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கணவர் மற்றும் மகளுடன் பங்கேற்ற பிரியங்கா வத்ரா…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடைபெற்று வரும் பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வத்ரா…