Author: A.T.S Pandian

குஜராத்தின் 18வது முதலமைச்சராக பதவியேற்றார் பூபேந்திர படேல்…

காந்திநகர்: குஜராத்தின் 18வது முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உ.பி…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு வாபஸ்!

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்கள் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடர்ந்த வழக்கை திரும்ப பெற்றன. கடந்த அதிமுக ஆட்சியில்…

 சிறந்த கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்க ரூ.3.80 கோடி நிதி ஒதுகீடு! தமிழகஅரசு அரசாணை!

சென்னை: 2022-ஆம் ஆண்டு முதல் சிறந்த கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்குதல் தொடர்பாக ரூ.3.80 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து தமிழக அரசு ஆணை…

மேயர் பிரியா கான்வாய் வாகனத்தில் தொங்கிக்கொண்டு சென்றதை பாராட்ட வேண்டுமாம்! அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: மேயர் பிரியா முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தில் தொங்கிக்கொண்டு சென்றதை பாராட்ட வேண்டும், விமர்சிக்கக்கூடாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். 200வார்டுகளையும், 16 சட்டமன்ற தொகுதிகளைக்கொண்ட…

நாளை அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது! வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி

சென்னை: அரபிக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இதனால் வடகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென்மண்ட வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.…

கான்வாய் வாகனத்தில் ‘புட்போர்டு’ அடித்த சென்னை மாநகர மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப் சிங் பேடி! காவல்ஆணையரிடம் புகார்…

சென்னை: மழை பாதிப்பு தொடர்பான ஆய்வு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் கான்வாய் வாகனத்தில் சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தொங்கியபடி பயணம்…

6 முதல் 12 வரை உள்ள வகுப்புகளில் திருக்குறளை சேர்க்கக்கோரி வழக்கு! தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவு…

மதுரை: 6 முதல் 12 வரை உள்ள உயர்நிலை வகுப்புகளில் திருக்குறளின் 108 அதிகாரங்களை பாடத்தில் திருக்குறளை சேர்த்தது குறித்து தமிழக அரசு பதிலளிக்க மதுரை உயர்…

கரும்பு டன்னுக்கு ரூ.2950 ஆக உயர்வு! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்…

சென்னை: கரும்பு டன்னுக்கு ரூ.2950 ஆக உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார். கரும்பு கொள்முதலில், தமிழகத்தைப் பொறுத்தவரை மத்திய அரசு அறிவித்துள்ள விலையுடன்…

தொடர் மழை: சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிப்பு…

சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று…

மணலியில் மழைநீர் கால்வாய்! தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு…

மணலி: மணலியில் ரூ.78 கோடியில் மழைநீர் கால்வாய் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். தமிழ்நாட்டில்…