சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல் ஏரிகளில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு…
சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.…