பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புகளில் சோதனை ஏன்? என்ஐஏ விளக்கம்…
சென்னை: நாடு முழுவதும் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் முடிவில் தமிழ்நாட்டில் 10 பேர் உள்பட…
சென்னை: நாடு முழுவதும் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் முடிவில் தமிழ்நாட்டில் 10 பேர் உள்பட…
கோவை: மத விவகாரத்தில் கோவை எப்போதும் பரபரப்பாக காணப்படும் நிலையில், ராஜாவின் இந்து விரோத பேச்சு, அவரை எச்சரித்த பாஜக மாவட்ட தலைவர் கைது போன்றவற்றால் மீண்டும்…
சென்னை: மதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரி காலமானார். அவரது உடல் ராயப்பேட்டையில் உள்ள மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, தனது 36ஆண்டு கால நண்பரை…
சென்னை: தமிழ்நாட்டில், பி.எட். மாணவர்கள் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடைபெற்று…
மேஷம் நீங்க எடுக்கற எல்லா விஷயஙகள்லயும் நல்ல ரிசல்ட் கெடைக்குங்க. பணவரத்து இருக்கும். ரிலேடிவ்ஸ் வருகையால் மனம் மகிழ்ச்சியடையும் சம்பவம் நிகழும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி…
அவிநாசி: அவிநாசியில் அரசு துவக்கப்பள்ளியில் புகுந்து தி.மு.க கவுன்சிலரின் கணவர் தலைமை ஆசிரியரை தாக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. மாவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த சம்பவம்…
டெல்லி: மத்திய கல்வி நிறுவனங்களில் இளநிலை கல்லூரி படிப்புக்கான கியூட் நுழைவு தேர்வு நடத்தப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ந்தேதி வெளியாகும் என தேசிய தேர்வு…
சென்னை: மருத்துவ படிப்பு கட்டணத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.தனியார் மருத்துவக் கல்லூரிகள், 50 சதவீதம்…
சென்னை: சிறப்பு வல்லுனர்களைக் பயிற்சி வழங்கப்படாததால் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 80% தோல்வி அடைந்ததற்கு, தமிழகஅரசுதான் பொறுப்பு என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.…
தஞ்சை : தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே காவரப்பட்டில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சசிகலாவை ஓபிஎஸ்.ன் வலதுகரமாக திகழ்ந்து வரும் அவரது ஆதரவாளர் வைத்திலிங்கம் சந்தித்து பேசினார்.…