மங்கள்யான் செயலிழந்தது…! இஸ்ரோ அறிவிப்பு…
ஸ்ரீஹரிகோட்டா: செவ்வாய்க்கோளை ஆய்வு செய்வதற்கான அனுப்பி வைக்கப்பட்ட மங்கள்யான் செயற்கை கோள் கடந்த சில ஆண்டுகளாக செவ்வாய் கோளை சுற்றி வந்த நிலையில், அது செயலிழந்து விட்டதாக…
ஸ்ரீஹரிகோட்டா: செவ்வாய்க்கோளை ஆய்வு செய்வதற்கான அனுப்பி வைக்கப்பட்ட மங்கள்யான் செயற்கை கோள் கடந்த சில ஆண்டுகளாக செவ்வாய் கோளை சுற்றி வந்த நிலையில், அது செயலிழந்து விட்டதாக…
சென்னை: வள்ளலார் முப்பெரும் விழாவைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆறிறினார். சிறப்பு தபால் உறையை வெளியிட்டு பேசிய முதல்வர் ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல திமுக…
துபாயில் பிரமாண்டமான இந்து கோவில் அக்டோபர் 4ந்தேதி (நேற்று) திறக்கப்பட்டு உள்ளது. ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் திறந்து வைத்தார். இந்த கோவிலில் இன்றுமுதல் பக்தர்கள் தரிசனத்துக்கு…
வள்ளியூர்: ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்ய திட்டம் தீட்டப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் அதிக அளவிலான காற்றாலை…
சென்னை: 6 மருத்துவ கல்லூரி பேராசிரியர்களுக்கு மருத்துவ கல்லூரி முதல்வர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் சிலர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதுகுறித்து தமிகஅரசு வெளியிட்டுள்ள…
குன்னூர்; ஊட்டி ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த தகவலைத்தொடர்ந்து, அங்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் சோதனை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மிரட்டல் விடுத்த…
ஐதராபாத்: தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிரான புதிய தேசிய கட்சியை உருவாக்குவதாக அறிவித்துள்ள தெலுங்கான மாநில முதல்வரும், ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகரராவ்,…
சென்னை: போலி ஏஜென்டுகள் மூலம் வெளிநாட்டு வேலைக்கு செல்ல முயற்சிக்காதீர்கள் என மியான்மர் நாட்டில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்களிடையே பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார். தாய்லாந்து…
லக்னோ: சமாஜ்வாதி கட்சி நிறுவனரும், உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சருமான முலாயம்சிங் உடன் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக, மருத்துவமனை தெரிவித்துள்ளது. நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான,…
கொச்சி: நாடு முழுவதும் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றது குறித்த கேள்விக்கு பதில் அளித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, வகுப்புவாதம் மற்றும் வன்முறையை’ கையாள்வதில் சகிப்பு தன்மை…