பணி நிறைவு பெறாத வீடு, தொழிற்சாலைகளுக்கு மின்இணைப்பு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு…
சென்னை: பணி நிறைவு பெறாத 12 மீட்டர் உயரம் வரை உள்ள 3 குடியிருப்புகள் அல்லது 750 சதுர மீட்டர் பரப்பளவிலான வீடுகள் மற்றும் அனைத்து தொழிற்சாலை…
சென்னை: பணி நிறைவு பெறாத 12 மீட்டர் உயரம் வரை உள்ள 3 குடியிருப்புகள் அல்லது 750 சதுர மீட்டர் பரப்பளவிலான வீடுகள் மற்றும் அனைத்து தொழிற்சாலை…
சென்னை: விழுப்புரம் அருகே குண்டல புலியூர் அன்பு ஜோதி ஆசிரமம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் அருகே உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில்…
சென்னை: இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. அதன்படி வரும் (பிப்.20) 20ந்தேதி தேதி பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக…
திருவண்ணாமலை: திருவண்ணாமலை தொடர் ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக, கொள்ளை கும்பல் தலைவன் ஆரிப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரையும் தமிழக காவல்துறை கைது செய்து சென்னை…
டெல்லி: துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க மீட்புபணிக்கு சென்ற இந்திய தேசிய பாதுகாப்பு படையினர், 11 நாட்களுக்கு பிறகு தாயகம் திரும்பினர். பிப்ரவரி 6-ம் தேதி…
சென்னை: கல்வியில், பெண்களுக்கு தனி கவனம் வேண்டும் என சென்னை மாநகர மேயர் பிரியா கூறி உள்ளார். “பெண்கள் அனைவரும் கல்வி கற்பதில், தனி கவனம் செலுத்த…
சென்னை: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் மாணவர்கள் 15லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப் படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்…
சென்னை: மாநில தலைநகர் சென்னையில் 96 உள்பட மாநிலம் முழுவதும் 254 தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் கிஆர் கோடு வசதியுடன், பல்வேறு ரயில் நிலையங்களில் நிறுவ…
டெல்லி: பிரபல இணைய நிறுவனமான கூகுள் இந்தியாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 453 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு கூகுள் இந்தியாவின் நாட்டின் தலைவரும்…
சென்னை: சென்னையை அடுத்து, கோவை மதுரையில் மெட்ரோ ரயிலை கொண்டுவர தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு அரசு, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு…