Author: Nivetha

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக மாநில அளவில் போராட்டம்! விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக மாநில அளவில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்படும் என இன்று காஞ்சிபுரத்தில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக விவசாய சங்கங்கள் சார்பில்…

ஆவின் பால் தட்டுப்பாடு எதிரொலி: 2000 கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு நோட்டீஸ்….

சென்னை: தமிழ்நாட்டில், ஆவின் பால் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், இன்று சென்னையிலும் ஆவின் பால் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,…

அரசின் திறமையின்மையால் ஆவின் நிறுவனம் அழிவுப் பாதையை நோக்கிச் செல்கிறது! ஓபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை; திமுக அரசு மற்றும் அமைச்சர் நாசரின் திறமையின்மையால், ஆவின் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, ஆவின் நிறுவனம் அழிவுப்பாதையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்…

கோயில் திருவிழாவில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை

சென்னை: மாநிலம் முழுவதும் தற்போது பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருவதால், கோயில் திருவிழாக்களின்போது ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சேலம்…

வைரஸ் காய்ச்சல் பரவல்: 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித்தேர்வை முன்கூட்டியே நடத்த தமிழகஅரசு முடிவு

சென்னை: வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதால், 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித்தேர்வை முன்கூட்டியே நடத்த தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

2023-24ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 27-ந்தேதி தாக்கல்…

சென்னை: 2023-24ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 27-ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை…

மார்ச் 21-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு கன்னியாகுமரி வருகை!

டெல்லி: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு முதன்முறையாக மார்ச் 21-ந் தேதி கன்னியாகுமரி வருகை தருகிறார். இதையொட்டி, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள்…

இன்புளுயன்சா எச்3என்2 வைரஸ் பரவல்: நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் இன்புளுயன்சா எச்3என்2 வைரசினால் ஏற்படும் காய்ச்சல் அதிகரித்து வருவதால், அதுதொடர்பாக நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. தற்போது நாடு முழுவதும் பரவலாக…

ஆன்லைன் ரம்மி மரணம் வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் அவகாசம்..

சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் பலர் தற்கொலை செய்து வரும் நிலையில், அதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு சிபிசிஐடி காவல்துறைக்கு மேலும் அவகாசம் வழங்கி…

மணல் அள்ளுவதை தடுக்க கண்காணிப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்..

சென்னை: தமிழகத்தில் சட்டவிரோதமாக குவாரிகளில் மணல் அள்ளுவதை தடுக்க தொடர் கண்காணிப்பு செய்யப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ‘தமிழ்நாட்டின்…