கௌதமலா நாட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் பயங்கர தீ! 19 இளம்பெண்கள் பலி
கௌதமலா நாட்டில் உள்ள ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் திடீரென தீ பற்றியது. இதன் காரணமாக காப்பகத்தில் இருந்த இளம்பெண்கள் 19 பேர் பரிதாபமாக பலியாகினர். கௌதமலா நாட்டின்…
கௌதமலா நாட்டில் உள்ள ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் திடீரென தீ பற்றியது. இதன் காரணமாக காப்பகத்தில் இருந்த இளம்பெண்கள் 19 பேர் பரிதாபமாக பலியாகினர். கௌதமலா நாட்டின்…
ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஏர்ஆசியா விமான நிறுவனம் அதிரடி சலுகை கட்டணங்களை அறிவித்து உள்ளது. இந்த அதிரடி சலுகை ஹோலி பண்டிகை அன்று தொடங்கி ஜூன் 30ந்தேதி…
ராமேஷ்வரம், கடலில் மீன் பிடிக்க செல்லும் இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. நடுக்கடலில் மீன் பிடித்து வரும் மீனவர்களை இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்ததாக கூறி…
பெங்களூர், இந்தியா – ஆஸ்திரேலியா இடையே யான 2வது டெஸ்ட் மேட்சின் 3வது நாள் ஆட்டம் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய வீரர்கள் ரகானே –…
அத்தியாயம்-13 மேனகை இன்று வந்துவிடுவாள், நாளை வந்துவிடுவாள் என்று தினமும்
வாஷிங்டன், அமெரிக்காவில் எச்1பி விசாக்களுக்கு 6 மாதம் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) அமைப்பு அறிவித்து உள்ளது. எச்-1பி விசாவுக்கு…
டில்லி, டில்லியில் நேற்று நடைபெற்ற அருண்ஜெட்லி தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். அப்போது மத்தியஅரசு கொண்டுவரும் ஜிஎஸ்டி…
சென்னை, தமிழகத்தில் கடலோர பகுதிகளில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக…
டில்லி, வரும் ஜூலை மாதம் முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.…
ஸ்ரீநகர், காஷ்மீரின் டிரால் பகுதியில் ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த ஆண்டு காஷ்மிரில் ஹிஸ்புல் முஜாயீதின்…