Author: Nivetha

‘நந்தி வழிபாடு நற்கதியளிக்கும்’: நந்தி பெருமானின் சிறப்புகள்

‘நந்தி வழிபாடு நற்கதியளிக்கும்’ என்பார்கள். சிவபெருமானின் சகல அதிகாரங்களையும் பெற்றுள்ள நந்திக்குப் பல்வேறு திருநாமங்கள் உண்டு. நந்தி (காளை) என்பவர் இந்துக் கடவுள் சிவபெருமானின் வாகனம் ஆவார்.…

பரம்பொருள் சிவன் ஆடிய ‘சிவ தாண்டவங்கள்’

சிவ தாண்டவங்கள் சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானால் ஆடப்பட்ட தாண்டவங்கள் சிவதாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சிவபெருமான் தண்டு முனிவருக்கும், பரத முனிவருக்கும் தாண்டவங்களை உருவாக்கி கற்பித்தார் என்று நாட்டிய…

சிறப்புக்கட்டுரை: கொலை நிலங்களாகி வரும் விளைநிலங்கள்

கட்டுரையாளர்: துரை நாகராஜன் நிறத்தையும் சுவையையும் அதிகப்படுத்த தர்பூசணிக்கு ஊசிபோடுகிறார்கள். ஊசியின் மூலம் விளைவிக்கப்படும் தர்பூசணி 60 நாட்களிலேயே விற்பனைக்கு வந்துவிடுகின்றன என்கிற உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.…

சிறப்புக்கட்டுரை: உச்சநீதிமன்றத்தைவிட பலமிக்கதா காவிரி மேலாண்மை வாரியம்?

கட்டுரையாளர்: துரை நாகராஜன் நான்கு வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவை மத்திய அரசு…

மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு? தமிழக அரசு அதிகாரிகள் திடீர் டில்லி பயணம்

சென்னை: காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக, தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதி மன்றத்தில் இன்று தாக்கல்…

இன்று வங்கிகள் இரவு 8 மணி வரை செயல்படும்: ரிசர்வ் வங்கி

சென்னை: தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறையை தொடர்ந்து இன்று வங்கிகள் இரவு 8 மணி இயங்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. வங்கிகளுக்கு 5 நாட்கட்ள…

ரயில் கட்டணத்தில் 5 சதவீத தள்ளுபடி: ஏப்ரல் 2ந்தேதி முதல் அமல்

டில்லி: ரயில் நிலைய கவுண்டரில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, 5 சதவீதம் கட்டண சலுகை அளிக்க இருப்பதாக ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு சலுகை வரும்…

மைசூரு சாமூண்டீஸ்வரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் சித்தராமையா

மைசூர்: கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மைசூர் மாவட்டம், சாமுண்டீஸ்வரி தொகுதியிலிருந்து போட்டியிடப்போவதாக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டசபைக்கு வரும் மே 12ம்…

ஜெயலலிதா நினைவிட வரைபடம்: சிஎம்டிஏ அனுமதி

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலிதாவுக்கு தமிழக அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கட்டிட வரைபடத்துக்கு சிஎம்டிஏ அனுமதி வழங்கி உள்ளது.…

ஏப்ரல் 11ந்தேதி தமிழகத்தில் பந்த்: விவசாய அமைப்புகள் அறிவிப்பு

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழைக விவசாய சங்கங்களின் சார்பில் ஏப்ரல் 11-ம் தேதி முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…